03-23-2006, 06:56 AM
எனது கருத்துக்களினைச்சொல்ல ஒரு ஊடகம் ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. யாழ் இணையத்தினைப்பார்த்தபின்பு, தேசியத்தலைவரின் 51 வது அகவை அன்று எனது முதலாவது கருத்தினை யாழில் பதித்தேன்.
உணர்ச்சிவசப்பட்டு எழுதிய சில கருத்துக்கள் உங்களின் மனதினைப்புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
தேசியப்போராட்டத்தினை வளர்க்க பங்களிப்புச்செய்யும் யாழ்களத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
உணர்ச்சிவசப்பட்டு எழுதிய சில கருத்துக்கள் உங்களின் மனதினைப்புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
தேசியப்போராட்டத்தினை வளர்க்க பங்களிப்புச்செய்யும் யாழ்களத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

