03-22-2006, 11:59 AM
தேசிய விடுதலைப் போராட்டம் இன்று புதிய வடிவம் எடுத்து 5 வருடங்களை நெருங்குகிறது! சர்வதேச அழுத்தங்களை அடுத்து தனி நாட்டு கோரிக்கையை ஒரு புறம் பக்குவமாக வைத்து விட்டு சிறீலங்கா என்ற தேசத்துள் தமிழ் பேசும் மக்களின் நலன்களை காக்க வல்ல ஒரு அரசியலமைப்பை பெறும் நோக்கில் புதிய அரசியல் போராட்டம் ஒன்றை விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் புலிகள் அரசியல் ரீதியாக குவித்து வரும் வெற்றியை மழுங்கடிக்கும் நோக்கில் சிறீ லங்கா அரசம் அதற்கு சார்பானவர்களும் ஒரு பாரிய பிரச்சார யத்தத்தை நடாத்தி வருகின்றனர். இந்த யுத்தத்திற்கு துரதிஸ்டவசமாக தமிழ் தேசியத்தை சேரந்தவர்களே துணை போவது தமிழ் மக்களின் தலைவிதியாகிவிட்டது. காலகாலமாக ஒற்றுமையாக வேலை செய்யத் தெரியாத, விட்டுக் கொடுக்கும்; மனப்பாங்கற்ற, இரும்பு மனதுடன் தம் சுய நலத்தை மட்டும் முன்வைத்து செயற்படும் நபர்கள் தமிழ் தேசிய இனத்தில் பிறந்து வருவது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம். எட்டப்பன், காக்கை வன்னியன் போன்று இன்றும் பலர் நம் மத்தியில் நமது விடுதலையை நசுக்க நலிந்து போனது தான் நமது விதி. இதில் வேதனை என்னவென்றால் இந்த மனிதர்கள் மனித ஜனநாயகம் என்ற முகமூடியை போட்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை. இந்த ஜனநாயக வாதிகளின் புலம்பலில் கண்ணுக்கு புலப்படாத பல மனிதங்கள் அடங்கும். தமிழீழத்தில் பட்டினியால் வாடும் குழந்தைகள், வேலை செய்ய தம் செந்த நில புலன்களை இழந்து அகதிகளாய் நிற்கும் மக்கள். இயற்கை அனர்த்தத்தால் துவண்டுபோயுள்ள மக்கள், இப்படி நான் அடுக்கி கொண்டே போகுமளவிற்கு அனர்த்தங்கள், அனியாயங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கையில், ஒரு சில ஒட்டுண்ணிகள் தங்கள் எசமான விசுவாசத்தை காட்ட இல்லாத பிரச்சனைகளை பூதாகாரமாகக் முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் எப்படி அழைப்பது?
ஆனால் இந்த நபர்களை பற்றி நான் கூட்டி கழித்து பார்த்ததில் ஒரு உண்மையை மட்டும் கண்டு பிடித்துள்ளேன். ஒரு காலத்தில் தமிழ் தேசிய விடுதலையை மும்மரமாக குழு தோண்டி புதைக்க வெளிக்கிட்ட ஒரு இயக்கத்தின் அடிவருடிகளே இன்று தமிழ் தேசிய எழுச்சியை அடக்கவும் முனைப்பாக உள்ளனர். கொசு இணையத்தளத்தை பாருங்கள். என்றோ நடந்த சுந்தரம் கொலையை இன்றும் நினைவு கூருகிறார்கள். வேடிக்கையாக இல்லை. சுந்தரம் ஒரு துரோகியா இல்லையா என்பதை வரலாறு நன்கே காட்டி விட்டு சென்ற பின்னரும் அவரின் கொலைக்கு அனுதாபம் தெரிவிப்பதை என்னவென்பது. உமாமகேஸ்வரனும் அன்று சுந்தரம் கொல்ப்பட்டது போல் கொல்லப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நம் இளைஞர்கள் புதைகுழிக்குள் சொல்லாது காப்பாற்ற பட்டிருக்கலாம் அல்லவா. தம் சொந்த தோழர்களையே குழி தோண்டி புதைத்ததுடன் நம் சகோதரிகளை பம்பாயில் விபச்சார விடுதிகளில் விற்ற உண்மைகளை ஏன் இந்த கொசு தளம் எழுத மறுக்கிறது. புளட் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்து அந்த இயக்கத்தின் கொடூரமான உண்மைகளை வெளிக் கொணர்ந்த ஒரு ஜனநாயகவாதியான சந்ததியாரையும் கொலை செய்து விட்டு இப்போ சுந்தரத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் ஏன் சந்ததியாருக்கு ஒரு பக்கம் ஒதுக்கவில்லை? உண்மைகள் சுடும் என்பதாலா? புதியதோர் உலகம் செய்வோம் என்று புறப்பட்ட தோழர்கள் இன்று எங்கே? அர்ச்சுனன் என்று பேர் வைப்பதால் ஒன்றும் பெரிய பேர்வீரனாக முடியது. இந்த கோழை அர்சசுனனுக்கு வரலாற்றை நன்கே திரிக்க தெரியும்.
புதியதோர் உலகம் செய்ய புறப்பட்ட புளட் இயக்கம் செய்த ஒரே ஒரு நல்ல விசியம் மக்களிடம் சோத்து பாசல் வாங்கி சாப்பிட்டது மட்டுமே. ஆயிரக்கணக்கில் போராளிகளை உள் வாங்கி கோடிக்கணக்கான நிதியை சேர்த்து தலைவரின் வங்கி கணக்குகளில் போட்டு விட்டு இந்த புளட் கும்பல் தேசிய விடுதலைக்கு என்ன புடுங்கினார்கள்? மாரக்சிசத்தையும் தேசியத்தையும் போட்டு குழப்பி எப்படி போராடுது என்டு மக்களை குழப்பியது தான் இவர்கள் செய்த அரசியல். பொங்கலுக்கு புரட்சி, வருசத்துக்கு புரட்சி என்டு போராளிகளை ஏமாற்றி, பிறகு தெற்குடன் சேரந்து ஐக்கிய புரட்சி எண்டு போட்டு பிறகு அதுகும் சரி வராமல் போக அகில உலகப் புரட்சி என்றார்கள். இடையிலை கேள்வி கேட்ட போராளிகளை உயிருடன் புதைத்து விட்டு இயக்கத்தில் இணைந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததே இந்த உமா கும்பல் செய்த ஒரே ஒரு புரட்சி! ஆனால் இவர்களின் வரலாற்றை ஏனே அர்சசுனன் மறந்தே போனார். எந்த ஒரு இராணுவ முகமையும் தாக்காத இயக்கம் என்ற பெருமை புளட்டுக்கு மட்டுமே! ஒரு பத்துபேரை மட்டும் வைத்திருந்த டெனா இயக்கமே ஆமிக்கு குண்டு வீசியபோதும் ஆயிரக்கணக்கான அங்கதர்தவர்களை வைத்திருந்த புளட் இயக்கம் இராணுவத்pனர் மீது குறைந்த பட்சம் ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. இராணுவ தாக்குதல் செய்யாமல் எப்படி தளபதியாகலாம். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..
தோழனே துப்பாக்கியை எடு எதிரியை சுடு, எதிரி இல்லலாவிட்டால் இருக்கவே இருக்கிறான் உன் சொந்த தோழன்.. இது மானிக் தாசனுக்கு நல்லாக பிடித்த ஒரு கவிதை. அதனால் தான் கொசு அர்சுனனுக்கும் மாணிக்கதாசனை நநல்லாக பிடிக்கும்போலை. வரிக்க வரி சிறந்த தளபதி மாணிக்கதாசனம். அதானால் தானோ என்னவே சொந்த தோழர்களை கொன்றொளித்த மாணிக்கதாசன் இவரின் தளபதியாம்.
புலிகளை மட்டுமே அழிக்க உமாவால் உருவாக்கப்பட்ட அமைப்புதான இந்த புளட் அமைப்பு! விடுதலைப் புலிகளின் தலைவரின் தீரக்க தரிசனத்தை பாருங்கள். இந்த உமாமகேஸ்வனை விட்டு வைத்தால் புலிகள் இயக்கமே அழிந்து விடும் என்ற அந்த தீர்க்க தரிசனேம இன்றைய தேசிய விடுதலைப் போராட்த்தில் விடுதலைப் புலிகளின் வெற்றி! புலிகள் இயகத்தலைமையில் உமாமகேஸ்வரன் நயவஞ்சகமாக வந்த போதும் அதனை தலைமைத்துவ முடிவு என ஆதரித்த தேசியத் தலைவர் உமாவின் போக்கில் ஏற்றபட்ட மாற்றங்களை கண்டு உமாவை புலிகளில் இருந்து கலைத்த போது இரட்டை வேடம் போட்டவர் தான் அர்ச்சுனன் அழுது வடிக்கும் சுந்தரம். மறைமுக கொரில்லா இயக்கமாயிருந்த விடுதலைப் புலிகள் அன்று மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்பதை காலம் நமக்கு பதிலாக தந்துள்ளது.
புளட் இயக்கத்தில் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரனுக்கு விசுவாசியாக இருந்தவர்களே இன்று புலியெதிர்பு போராட்டத்தை முன்நின்று நடாத்தும் விண்ணர்கள். தற்போது சுவிஸ் நாட்டில் சிறையிலிருப்பவர் கூட உமாவின் நெருங்கிய சகா. உமாவிற்காக இவர் செய்த கொலைகள் ஏராளம்.. இயக்க நிதியில் சிங்கபூரில் நகைககை கூட வைதிருந்தவர். இவர் இன்று சிறையில் தற்போது இவரின் புளட் நண்பர்களே புலியெதிர்ப்பு வானொலியை நடாத்;தி வருகிறார்கள். கொசு இணையத்தளம் கூட கொலைகார உமாவின் சகா ஒருவராலேயே நடாத்தப்பட்டு வருகிறது! ஜனநாயகம் பேசும் கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களிற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது! இவர்களின் வரலாறு புதியதோர் உலகம் என்ற புத்தகத்தில் வரலாறாக பதியப்பட்டுள்ளது.
இன்னும் வரும்!
ஆனால் இந்த நபர்களை பற்றி நான் கூட்டி கழித்து பார்த்ததில் ஒரு உண்மையை மட்டும் கண்டு பிடித்துள்ளேன். ஒரு காலத்தில் தமிழ் தேசிய விடுதலையை மும்மரமாக குழு தோண்டி புதைக்க வெளிக்கிட்ட ஒரு இயக்கத்தின் அடிவருடிகளே இன்று தமிழ் தேசிய எழுச்சியை அடக்கவும் முனைப்பாக உள்ளனர். கொசு இணையத்தளத்தை பாருங்கள். என்றோ நடந்த சுந்தரம் கொலையை இன்றும் நினைவு கூருகிறார்கள். வேடிக்கையாக இல்லை. சுந்தரம் ஒரு துரோகியா இல்லையா என்பதை வரலாறு நன்கே காட்டி விட்டு சென்ற பின்னரும் அவரின் கொலைக்கு அனுதாபம் தெரிவிப்பதை என்னவென்பது. உமாமகேஸ்வரனும் அன்று சுந்தரம் கொல்ப்பட்டது போல் கொல்லப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நம் இளைஞர்கள் புதைகுழிக்குள் சொல்லாது காப்பாற்ற பட்டிருக்கலாம் அல்லவா. தம் சொந்த தோழர்களையே குழி தோண்டி புதைத்ததுடன் நம் சகோதரிகளை பம்பாயில் விபச்சார விடுதிகளில் விற்ற உண்மைகளை ஏன் இந்த கொசு தளம் எழுத மறுக்கிறது. புளட் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்து அந்த இயக்கத்தின் கொடூரமான உண்மைகளை வெளிக் கொணர்ந்த ஒரு ஜனநாயகவாதியான சந்ததியாரையும் கொலை செய்து விட்டு இப்போ சுந்தரத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் ஏன் சந்ததியாருக்கு ஒரு பக்கம் ஒதுக்கவில்லை? உண்மைகள் சுடும் என்பதாலா? புதியதோர் உலகம் செய்வோம் என்று புறப்பட்ட தோழர்கள் இன்று எங்கே? அர்ச்சுனன் என்று பேர் வைப்பதால் ஒன்றும் பெரிய பேர்வீரனாக முடியது. இந்த கோழை அர்சசுனனுக்கு வரலாற்றை நன்கே திரிக்க தெரியும்.
புதியதோர் உலகம் செய்ய புறப்பட்ட புளட் இயக்கம் செய்த ஒரே ஒரு நல்ல விசியம் மக்களிடம் சோத்து பாசல் வாங்கி சாப்பிட்டது மட்டுமே. ஆயிரக்கணக்கில் போராளிகளை உள் வாங்கி கோடிக்கணக்கான நிதியை சேர்த்து தலைவரின் வங்கி கணக்குகளில் போட்டு விட்டு இந்த புளட் கும்பல் தேசிய விடுதலைக்கு என்ன புடுங்கினார்கள்? மாரக்சிசத்தையும் தேசியத்தையும் போட்டு குழப்பி எப்படி போராடுது என்டு மக்களை குழப்பியது தான் இவர்கள் செய்த அரசியல். பொங்கலுக்கு புரட்சி, வருசத்துக்கு புரட்சி என்டு போராளிகளை ஏமாற்றி, பிறகு தெற்குடன் சேரந்து ஐக்கிய புரட்சி எண்டு போட்டு பிறகு அதுகும் சரி வராமல் போக அகில உலகப் புரட்சி என்றார்கள். இடையிலை கேள்வி கேட்ட போராளிகளை உயிருடன் புதைத்து விட்டு இயக்கத்தில் இணைந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததே இந்த உமா கும்பல் செய்த ஒரே ஒரு புரட்சி! ஆனால் இவர்களின் வரலாற்றை ஏனே அர்சசுனன் மறந்தே போனார். எந்த ஒரு இராணுவ முகமையும் தாக்காத இயக்கம் என்ற பெருமை புளட்டுக்கு மட்டுமே! ஒரு பத்துபேரை மட்டும் வைத்திருந்த டெனா இயக்கமே ஆமிக்கு குண்டு வீசியபோதும் ஆயிரக்கணக்கான அங்கதர்தவர்களை வைத்திருந்த புளட் இயக்கம் இராணுவத்pனர் மீது குறைந்த பட்சம் ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. இராணுவ தாக்குதல் செய்யாமல் எப்படி தளபதியாகலாம். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..
தோழனே துப்பாக்கியை எடு எதிரியை சுடு, எதிரி இல்லலாவிட்டால் இருக்கவே இருக்கிறான் உன் சொந்த தோழன்.. இது மானிக் தாசனுக்கு நல்லாக பிடித்த ஒரு கவிதை. அதனால் தான் கொசு அர்சுனனுக்கும் மாணிக்கதாசனை நநல்லாக பிடிக்கும்போலை. வரிக்க வரி சிறந்த தளபதி மாணிக்கதாசனம். அதானால் தானோ என்னவே சொந்த தோழர்களை கொன்றொளித்த மாணிக்கதாசன் இவரின் தளபதியாம்.
புலிகளை மட்டுமே அழிக்க உமாவால் உருவாக்கப்பட்ட அமைப்புதான இந்த புளட் அமைப்பு! விடுதலைப் புலிகளின் தலைவரின் தீரக்க தரிசனத்தை பாருங்கள். இந்த உமாமகேஸ்வனை விட்டு வைத்தால் புலிகள் இயக்கமே அழிந்து விடும் என்ற அந்த தீர்க்க தரிசனேம இன்றைய தேசிய விடுதலைப் போராட்த்தில் விடுதலைப் புலிகளின் வெற்றி! புலிகள் இயகத்தலைமையில் உமாமகேஸ்வரன் நயவஞ்சகமாக வந்த போதும் அதனை தலைமைத்துவ முடிவு என ஆதரித்த தேசியத் தலைவர் உமாவின் போக்கில் ஏற்றபட்ட மாற்றங்களை கண்டு உமாவை புலிகளில் இருந்து கலைத்த போது இரட்டை வேடம் போட்டவர் தான் அர்ச்சுனன் அழுது வடிக்கும் சுந்தரம். மறைமுக கொரில்லா இயக்கமாயிருந்த விடுதலைப் புலிகள் அன்று மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்பதை காலம் நமக்கு பதிலாக தந்துள்ளது.
புளட் இயக்கத்தில் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரனுக்கு விசுவாசியாக இருந்தவர்களே இன்று புலியெதிர்பு போராட்டத்தை முன்நின்று நடாத்தும் விண்ணர்கள். தற்போது சுவிஸ் நாட்டில் சிறையிலிருப்பவர் கூட உமாவின் நெருங்கிய சகா. உமாவிற்காக இவர் செய்த கொலைகள் ஏராளம்.. இயக்க நிதியில் சிங்கபூரில் நகைககை கூட வைதிருந்தவர். இவர் இன்று சிறையில் தற்போது இவரின் புளட் நண்பர்களே புலியெதிர்ப்பு வானொலியை நடாத்;தி வருகிறார்கள். கொசு இணையத்தளம் கூட கொலைகார உமாவின் சகா ஒருவராலேயே நடாத்தப்பட்டு வருகிறது! ஜனநாயகம் பேசும் கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களிற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது! இவர்களின் வரலாறு புதியதோர் உலகம் என்ற புத்தகத்தில் வரலாறாக பதியப்பட்டுள்ளது.
இன்னும் வரும்!
Summa Irupavan!

