03-22-2006, 04:19 AM
என்னால் ஒரு கருத்து மட்டுமே சொல்லமுடியும். கருணாநிதியையோ, அல்லது ஜெயலலிதாவோ உதவி செய்வார்கள் என்பதற்காக ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. இது எம் உரிமைப் பிரச்சனை!!
எனவே கருணாநிதியோ, ஜெயலலிதா எம் விடுதலைப் போராட்டத்துக்கு உண்மையான ஆதரவு தந்தால் வரவேற்போம். அவ்வளவு தானே தவிர இவர்களால் எம் தேசம் விடுதலை பெற ஒன்றுமே ஆகப்போவதாக நான் கருதவில்லை!!
எனவே கருணாநிதியோ, ஜெயலலிதா எம் விடுதலைப் போராட்டத்துக்கு உண்மையான ஆதரவு தந்தால் வரவேற்போம். அவ்வளவு தானே தவிர இவர்களால் எம் தேசம் விடுதலை பெற ஒன்றுமே ஆகப்போவதாக நான் கருதவில்லை!!
[size=14] ' '

