Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைகோவின் பச்சைத்துரோகம்
#4
தி.மு.க வை அப்பொதைய பா.ஜ.க கடைசி நேரத்தில் நடத்திய விதத்தை வைத்த பார்த்தாலே தெரியும்...அவர்களை பொருத்த வரை தி.மு.க வெளியேறவேண்டும் என்று இருந்தார்கள்..ஜெவுடன் கூட்டனி வைச்சா தான் நாடாளமன்ற தேர்தலில வெற்றி பெறமுடியும்..மற்றும் ஜெ அவர்கள் இந்துத்துவா கொள்கைகளையும் அப்பொது கடைப்பிடிக்க தொடங்கி இருந்தார்..பா.ஜ.க வுக்கு வாய்ப்பா போய்ட்டுது மெல் மெல்ல தி.மு.க வை களட்டி விட பாத்தார்கள் அதான் கருணாநிதி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏறப்பட்டது..கருணானிதி சென்ஞ்சது தப்புன்னா ம.தி.மு.க அதே கூட்டனியில இருந்த இருக்கலாமே..?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by karu - 03-21-2006, 05:05 PM
[No subject] - by Sivakolunthu - 03-21-2006, 05:14 PM
[No subject] - by SUNDHAL - 03-21-2006, 06:21 PM
[No subject] - by SUNDHAL - 03-21-2006, 06:33 PM
[No subject] - by Luckyluke - 03-22-2006, 06:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)