03-21-2006, 05:16 PM
தலைய தீக்கோழி மண்ணுக்க புதைச்சிட்டு தான் ஓழிச்சிட்டதா நினைக்குமாம். அப்பிடித்தான் இஞ்ச சிலற்ற பார்வை இருக்கு இதுக்கெல்லாம் விளங்குமெண்டு நீங்க விளங்கப் படுத்த வெளிக்கிட்டீங்க பாருங்க உங்களுக்கு சொல்லணும் மக்கள்.

