03-21-2006, 03:46 PM
அண்ணன் தம்பியுடையான் அவர்கள் வைகோவின் கொள்கைகளில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.... அவரே இப்படிப் பேசுவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல உள்ளது.....
வைகோ மீது நானும் பெரும் மதிப்பு கொண்டிருந்தவன் தான்... இந்த சந்தர்ப்பவாதம் அந்த மதிப்பை குலைத்து விட்டது... தன் கட்சி நலன் என்று கூறி அவர் எதிர்காலத்தில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலும் பல்டி அடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
வைகோ மீது நானும் பெரும் மதிப்பு கொண்டிருந்தவன் தான்... இந்த சந்தர்ப்பவாதம் அந்த மதிப்பை குலைத்து விட்டது... தன் கட்சி நலன் என்று கூறி அவர் எதிர்காலத்தில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலும் பல்டி அடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
,
......
......

