03-21-2006, 03:20 PM
முதலில் வைகோ தனக்குக் கிடைத்த 35 தொகுதிகளையும் வெல்லட்டும். ஒரு பறக்கணிக்கப்படமுடியாத கணிசமான பலம் மிக்க கட்சியாக மதிமுக வளரவேண்டியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு வெளிப்படையான ஆதரவை - புலிகளுக்கான ஆதரவை துணிச்சலோடு கொடுக்கும் வைகோவால் ஜெ போட்ட சட்டமன்றத் தீர்மானத்தை வாபஸ் வாங்க முடியாவிட்டாலும் அதனை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டைகளைக் கொண்டுவரமுடியும். நடந்திருப்பது (ஜெயா-வைகோகூட்டு) நன்மைக்கே. வீணாக வைக்கோவை ஈழத்தமிழர் விமர்சிப்பதும் பகைப்பதும் ஆரோக்கியமான அரசியாகாது.
S. K. RAJAH

