03-21-2006, 11:34 AM
ஆமா!!
யார் பட்டிமன்றத்தை நடத்தப் போகின்றீர்கள்? குறுக்காலே போவானா? அல்லது சோழியன் அண்ணாவா??
ஆனால் ஒன்று முதலே சில விதிகளைச் சொல்லிவிடுங்கோ??
தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது
காலத்தை இழுத்தடிக்க கூடாது
கட்சி மாறக்கூடாது
இப்படி விதிகள் தேவை!! இப்படி இல்லாதபடியால் பலர் யாழ்களத்தில் கலந்து கொள்ளாமல் போட்டினம். சோபனா, சுட்டிகேள், புளுகர் பொன்னையா .......... போன்ற ஆக்களை களத்தில் காணவே இல்லை!!!
யார் பட்டிமன்றத்தை நடத்தப் போகின்றீர்கள்? குறுக்காலே போவானா? அல்லது சோழியன் அண்ணாவா??
ஆனால் ஒன்று முதலே சில விதிகளைச் சொல்லிவிடுங்கோ??
தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது
காலத்தை இழுத்தடிக்க கூடாது
கட்சி மாறக்கூடாது
இப்படி விதிகள் தேவை!! இப்படி இல்லாதபடியால் பலர் யாழ்களத்தில் கலந்து கொள்ளாமல் போட்டினம். சோபனா, சுட்டிகேள், புளுகர் பொன்னையா .......... போன்ற ஆக்களை களத்தில் காணவே இல்லை!!!
[size=14] ' '

