03-21-2006, 07:21 AM
[quote=Vaanampaadi][size=18]இவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்
வானம்பாடி ஒரு ஈழத்தமிழர் தானே....
அவர் மட்டும் எப்படி புஷ்பராஜாவை நாட்டுப் பற்றாளர் என்று நம்புகிறார்....
தமிழ் ஈழம் கிடைப்பதில் வானம்பாடிக்குக்கும் விருப்பம் தானே.......
வானம்பாடி ஒரு ஈழத்தமிழர் தானே....
அவர் மட்டும் எப்படி புஷ்பராஜாவை நாட்டுப் பற்றாளர் என்று நம்புகிறார்....
தமிழ் ஈழம் கிடைப்பதில் வானம்பாடிக்குக்கும் விருப்பம் தானே.......
,
......
......

