03-21-2006, 05:03 AM
சோழியானின் தலைப்பை ஏற்று பட்டிமன்றத்தில பங்குபற்ற விரும்புபவர்களே தயவு செய்து வியாழக் கிழமைக்கிடைல உங்க சம்மதத்தை இங்கே தெரிவியுங்கள்.. 12 பேர் சேர்ந்தால்.. அதுக்கு பிறகு எவரும் சேர்த்துகொள்ளப்பட மாட்டார்கள்.
சுஜீந்தன் சேர்ந்துள்ளார். சுஜீந்தன் வரவேற்கிறேன்.
இன்னும் 11 பேர் கெதியா வாங்கப்பா.. 30ம் திகதி பட்டிமன்றம் ஆரம்பமாகணும்.. அது என்ன முப்பதா? ஒரு விசயமிருக்கு.. விரைவில் தெரியவரும்தானே..
சுஜீந்தன் சேர்ந்துள்ளார். சுஜீந்தன் வரவேற்கிறேன்.
இன்னும் 11 பேர் கெதியா வாங்கப்பா.. 30ம் திகதி பட்டிமன்றம் ஆரம்பமாகணும்.. அது என்ன முப்பதா? ஒரு விசயமிருக்கு.. விரைவில் தெரியவரும்தானே..
.

