03-21-2006, 04:06 AM
சோழியன் அண்ணா சொன்ன தலைப்பு நன்றாக இருக்குது. நானும் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளலாமா? இல்லாவிடின் இதற்கு என்று குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? அறியத்தந்தால் புண்ணியமாய்ப் போகும்.
.

