03-20-2006, 08:55 PM
இங்கு வாதாடுபவர்களிடம் ஒரு கேள்வி இறப்பதினால் ஒரு மனிதன் தவறுகள் மறக்கப்படுமா? அல்லது மன்னிக்கப்படுமா?
அஜீவனிடம் ஒரு கேள்வி` உலக சர்வாதிகாரிகள் கோட்சே எட்டப்பன் காக்கைவன்னியன் கதிர்காமர் போன்றோரும் தியாகிகளா? அவர்கள் தவறுகளும் மன்னிக்கப்படலாம்தானே?
லக்கி லுக் நீங்களும் கோட்சேயையும் எட்டப்பனையும் நாட்டுப்பற்றாளாராக பிரகடனப்படுத்துங்கள்.
அதன்பிறகு நாங்களும் இவர்களை அட்லீஸ் நாட்டுபற்றாளராக ஏற்றுக்கொள்கின்றோம்.
புலி என்று சொல்லடா
புயலாக பாயடா
அஜீவனிடம் ஒரு கேள்வி` உலக சர்வாதிகாரிகள் கோட்சே எட்டப்பன் காக்கைவன்னியன் கதிர்காமர் போன்றோரும் தியாகிகளா? அவர்கள் தவறுகளும் மன்னிக்கப்படலாம்தானே?
லக்கி லுக் நீங்களும் கோட்சேயையும் எட்டப்பனையும் நாட்டுப்பற்றாளாராக பிரகடனப்படுத்துங்கள்.
அதன்பிறகு நாங்களும் இவர்களை அட்லீஸ் நாட்டுபற்றாளராக ஏற்றுக்கொள்கின்றோம்.
புலி என்று சொல்லடா
புயலாக பாயடா

