03-20-2006, 12:00 PM
மகான் உமக்கு எத்தனை முறை எழுதினாலும் விளங்கவில்லயா அல்லது எதோ காரணத்துக்காக விளங்க மறுக்கிறீரா என்று தெரியவில்லை.இருந்தும் மீண்டும் சிலவற்றை எழுத வேண்டி இருக்கிறது.
உம்மை நான் எங்குமே துரோகி எனக் கூறியது கிடயாது,உமது கருத்துக்களே இங்கே தேசிய விடுதலைப் போரட்டத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன.
இங்கே நீர் சில அரசியல் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் இருகிறீர் என்பதயே நான் சொல்ல விழைகிறேன்.
கூல் என்பவர் தனி மனிதர் கிடயாது.அவருக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்பது, இலங்கையில் இருப்பது தனி மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை என்பதுவும் இதற்குத் தீர்வு
அறிக்கைகள் மூலம், இருக்கும் சிரிலங்காவின் நீதி மன்றங்கள்,பொலிஸ் என்பவற்றைக் கொண்டு தீர்வுகாணப் படலாம் என்பதை வலியுறுத்துவது.இது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக சிங்களவர்களால் ஒடுக்கப் படுகிறார்கள் என்பதையும் அதற்கு எதிராகவே விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்பதையும் மறுதலிக்கிறது.ஆயுதப் போர் தேவயற்றது என்பதையும்,மாணவர்களின் அரசியற் போராட்டங்கள் தேவயற்றன என்பதையும் இது சொல்கிறது.இதனயே சிங்கள ஆட்ச்சியாளர் விரும்புகின்றனர்.அவர்கள் கூலை துணை வேந்தராக நியமித்ததன் மூலம் மாணவர்களின் போரட்டத்தைத் திசை திருப்பி அவர்கள் மத்தியில் எலும்புத் துண்டுகளை வீசி பிளவுகளை உண்டு பண்ணி ஒன்றாக நிக்கும் மாணவர்களின் அரசியற் போராட்டத்தை தோற்கடிக்க நினக்கின்றனர்.இதில் யாழ்ப் பல்கலைக் கழகத்திற்குள்ளயே இருக்கும் துறைகளுக்கிடயேயான அரசியலையும், மற்றும் கிருத்துவர் என்ற ரீதியில் கூலுக்கு இருக்கும் சில சக்திகளின் ஆதரவையும், அவர் ஒரு படித்தவர் ,பாண்டித்தியம் பெற்றவர் என்ற ரீதியில் அவருக்கு உம் போன்றவர் மத்தியில் இருக்கும் ஆதரவையும் பாவிக்க விரும்புகின்றனர்.
இதனைக் கூல் புரிந்து கொண்டு தன்னை இவர்கள் பாவிக்காமல் இருக்க விலகி விடுவதே நன்று.அதனை விடுத்து இவர் இந்தப் பதவையை ஏற்றுக் கொண்டு ,புலிகளின் அரசியற் தலமைக்கு சவால் விடுவது துரோகத்தனமாகவே நோக்கப் படும்.இதனயே நீர் புரிந்து கொள்ளத் தவறுகிறீர்.இதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.
மேலும் நீர் யார் என்பதுவும். நீர் என்ன செய்தனீர் என்பதுவும் எனக்கு ஒரளவு தெரிந்த படியாலயே உமக்குப் பொறுமையாக ,உமக்கு விளங்கட்டும் என்று பதில் எழுதிக் கொண்டிருகிறேன்.ஆகவே இதை விளங்கிக் கொள்ளும்.அத்தோடு கண்ணியமாகக் கருத்தாடும், நீர் போராளிகள் பற்றிக் கூறியவை உமது அறியாமையால்,போராட்ட உணர்வுகளில் இருந்து நீர் அன்னியப்பட்டுள்ளதால் எழுந்த எண்ணங்கள் என்றே நான் கருதுகிறேன். நான் உம்மைத் தூரோகியாகக் கருதவில்லை.உமது அரசியல் அறியாமை மற்றும் தனி நபர் நிலை சார்ந்து போராட்டத்தை பார்ப்பத்தால் விழைந்தது என்பதை உமக்கு உணர்த்தவே யசீந்தராவின் கட்டுரையை இங்கே இணைத்தேன்.அதில் மாற்றுக் கருத்துக்கள் ,விமரிசன்னக்கள் பற்றி அவர் எழுதயதை திருப்பி வாசியும்.அப்போதாவது நான் சொல்வது உமக்கு விளங்கும்.
விடுதலைப் புலிகள் எடுத்த எந்த அரசியல் முடிவும் இதுவரை பிழைத்ததில்லை.சில விடயங்கள் இப்போது தெளிவாக இல்லாது இருக்கும்.ஆனால் ஈற்றில் அவை தெளிவாகும்.ஆகவே அவர்கள் எடுக்கும் முடிவுகளை இதனடிப்படையில் புரிந்து கொள்வோம்.
எதிரியின் ஒவ்வொரு சதியையும் அவர்கள் அடயாளம் கண்டு முறையடித்ததாலயே போராட்டம் இன்று வளர்ச்சி கண்டு தோற்கடிக்கப் படாமல் இருந்து வந்துள்ளது.இதனாலயே அவர்கள் தமிழரின் அரசியற் போராட்ட தலமைச் சக்திகளாக இரூந்து வருகின்றனர். தலமையின் எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறும் தன்மயே போராட்டம் தப்பிப்பிழைப்பதற்கான காரணியாக இருந்து வந்துள்ளது.இதில் அவர்களிற்கு இருக்கும் புலனாய்வு ஆற்றல் என்பது முக்கிய பங்கை வகிக்கிறது.இதில் சில விடயங்கள் வெளிப்படயாகக் கூற முடியாதவை,அவை பின்பே தெளிவாகும் என்பதே நான் உமக்குச் இப்போது சொல்லக்கூடியது.
உம்மை நான் எங்குமே துரோகி எனக் கூறியது கிடயாது,உமது கருத்துக்களே இங்கே தேசிய விடுதலைப் போரட்டத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன.
இங்கே நீர் சில அரசியல் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் இருகிறீர் என்பதயே நான் சொல்ல விழைகிறேன்.
கூல் என்பவர் தனி மனிதர் கிடயாது.அவருக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்பது, இலங்கையில் இருப்பது தனி மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை என்பதுவும் இதற்குத் தீர்வு
அறிக்கைகள் மூலம், இருக்கும் சிரிலங்காவின் நீதி மன்றங்கள்,பொலிஸ் என்பவற்றைக் கொண்டு தீர்வுகாணப் படலாம் என்பதை வலியுறுத்துவது.இது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக சிங்களவர்களால் ஒடுக்கப் படுகிறார்கள் என்பதையும் அதற்கு எதிராகவே விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்பதையும் மறுதலிக்கிறது.ஆயுதப் போர் தேவயற்றது என்பதையும்,மாணவர்களின் அரசியற் போராட்டங்கள் தேவயற்றன என்பதையும் இது சொல்கிறது.இதனயே சிங்கள ஆட்ச்சியாளர் விரும்புகின்றனர்.அவர்கள் கூலை துணை வேந்தராக நியமித்ததன் மூலம் மாணவர்களின் போரட்டத்தைத் திசை திருப்பி அவர்கள் மத்தியில் எலும்புத் துண்டுகளை வீசி பிளவுகளை உண்டு பண்ணி ஒன்றாக நிக்கும் மாணவர்களின் அரசியற் போராட்டத்தை தோற்கடிக்க நினக்கின்றனர்.இதில் யாழ்ப் பல்கலைக் கழகத்திற்குள்ளயே இருக்கும் துறைகளுக்கிடயேயான அரசியலையும், மற்றும் கிருத்துவர் என்ற ரீதியில் கூலுக்கு இருக்கும் சில சக்திகளின் ஆதரவையும், அவர் ஒரு படித்தவர் ,பாண்டித்தியம் பெற்றவர் என்ற ரீதியில் அவருக்கு உம் போன்றவர் மத்தியில் இருக்கும் ஆதரவையும் பாவிக்க விரும்புகின்றனர்.
இதனைக் கூல் புரிந்து கொண்டு தன்னை இவர்கள் பாவிக்காமல் இருக்க விலகி விடுவதே நன்று.அதனை விடுத்து இவர் இந்தப் பதவையை ஏற்றுக் கொண்டு ,புலிகளின் அரசியற் தலமைக்கு சவால் விடுவது துரோகத்தனமாகவே நோக்கப் படும்.இதனயே நீர் புரிந்து கொள்ளத் தவறுகிறீர்.இதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.
மேலும் நீர் யார் என்பதுவும். நீர் என்ன செய்தனீர் என்பதுவும் எனக்கு ஒரளவு தெரிந்த படியாலயே உமக்குப் பொறுமையாக ,உமக்கு விளங்கட்டும் என்று பதில் எழுதிக் கொண்டிருகிறேன்.ஆகவே இதை விளங்கிக் கொள்ளும்.அத்தோடு கண்ணியமாகக் கருத்தாடும், நீர் போராளிகள் பற்றிக் கூறியவை உமது அறியாமையால்,போராட்ட உணர்வுகளில் இருந்து நீர் அன்னியப்பட்டுள்ளதால் எழுந்த எண்ணங்கள் என்றே நான் கருதுகிறேன். நான் உம்மைத் தூரோகியாகக் கருதவில்லை.உமது அரசியல் அறியாமை மற்றும் தனி நபர் நிலை சார்ந்து போராட்டத்தை பார்ப்பத்தால் விழைந்தது என்பதை உமக்கு உணர்த்தவே யசீந்தராவின் கட்டுரையை இங்கே இணைத்தேன்.அதில் மாற்றுக் கருத்துக்கள் ,விமரிசன்னக்கள் பற்றி அவர் எழுதயதை திருப்பி வாசியும்.அப்போதாவது நான் சொல்வது உமக்கு விளங்கும்.
விடுதலைப் புலிகள் எடுத்த எந்த அரசியல் முடிவும் இதுவரை பிழைத்ததில்லை.சில விடயங்கள் இப்போது தெளிவாக இல்லாது இருக்கும்.ஆனால் ஈற்றில் அவை தெளிவாகும்.ஆகவே அவர்கள் எடுக்கும் முடிவுகளை இதனடிப்படையில் புரிந்து கொள்வோம்.
எதிரியின் ஒவ்வொரு சதியையும் அவர்கள் அடயாளம் கண்டு முறையடித்ததாலயே போராட்டம் இன்று வளர்ச்சி கண்டு தோற்கடிக்கப் படாமல் இருந்து வந்துள்ளது.இதனாலயே அவர்கள் தமிழரின் அரசியற் போராட்ட தலமைச் சக்திகளாக இரூந்து வருகின்றனர். தலமையின் எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறும் தன்மயே போராட்டம் தப்பிப்பிழைப்பதற்கான காரணியாக இருந்து வந்துள்ளது.இதில் அவர்களிற்கு இருக்கும் புலனாய்வு ஆற்றல் என்பது முக்கிய பங்கை வகிக்கிறது.இதில் சில விடயங்கள் வெளிப்படயாகக் கூற முடியாதவை,அவை பின்பே தெளிவாகும் என்பதே நான் உமக்குச் இப்போது சொல்லக்கூடியது.

