03-20-2006, 11:57 AM
<img src='http://img152.imageshack.us/img152/4804/34abbas9eg.jpg' border='0' alt='user posted image'>
<b>படம்-சிந்தாமல் சிதறாமல்</b>
<span style='color:green'>சற்று முன் கிடைத்த தகவல் படி...
தொலைந்து போனது என் இதயமடி..
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி...
இளமை சிறகடித்து பறந்ததடி...
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
நிலை மாறாமல் தலைசாயாமல்...
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்...
<b>(சற்று முன் கிடைத்த )</b>
மாளிகையாய் மலர் மாளிகையாய் ...
உன் மனதினை அலங்கரிப்பேன்..
தேவி உந்தன் கண்களில்..
நான் தினசரி அவதரிப்பேன்...
தீவிரமாய் தினம் தீவிரமாய்..
உன் தேடலை அனுமதிப்பேன்..
தீண்டும் போது நேர்ந்திடும்..
உன் தவறுகள் அனுசரிப்பேன்...
முதல் நாள் எனை தீட்டினாய்..
மறு நாள் உயிர் பூட்டினாய்..
சங்கத்தமிழ் போல உன் மனம்..
சங்கமிக்கும் போது சந்தனம்..
இதழ் ஊறாமல் இமை தேடாது..
உன் நினைவால் நிலைத்திருப்பேன்..
<b>(சற்று முன் கிடைத்த )</b>
ஜாத்திரைகள் என் ஜாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே..
ஆசை கேக்கும் கேள்விகள் ..
அட நண்பகல் குளிர்கிறதே..
ராத்திரிகள் என் ராத்திரிகள்...
மிக ரகசியமாகிறதே...
நாளும் பூக்கும் ஞாபகம்..
அட வன்முறை பேசியதே..
எதனால் இமை பார்த்தது..
எதனால் இதழ் கோர்த்தது..
வங்க கடல் ஈரம் போகுமா..
இந்த புதிர் காதல் ஆகுமா..
இமை மூடாமால் இரை தேடாமல்..
உன் உறவால் உயிர்த்திருப்பேன்...
<b>(சற்று முன் கிடைத்த )</b></span>
பாடலை தரவிறக்க
சகிக்கும் பிடித்த பாடல் என்று நினைக்கிறன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>படம்-சிந்தாமல் சிதறாமல்</b>
<span style='color:green'>சற்று முன் கிடைத்த தகவல் படி...
தொலைந்து போனது என் இதயமடி..
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி...
இளமை சிறகடித்து பறந்ததடி...
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
நிலை மாறாமல் தலைசாயாமல்...
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்...
<b>(சற்று முன் கிடைத்த )</b>
மாளிகையாய் மலர் மாளிகையாய் ...
உன் மனதினை அலங்கரிப்பேன்..
தேவி உந்தன் கண்களில்..
நான் தினசரி அவதரிப்பேன்...
தீவிரமாய் தினம் தீவிரமாய்..
உன் தேடலை அனுமதிப்பேன்..
தீண்டும் போது நேர்ந்திடும்..
உன் தவறுகள் அனுசரிப்பேன்...
முதல் நாள் எனை தீட்டினாய்..
மறு நாள் உயிர் பூட்டினாய்..
சங்கத்தமிழ் போல உன் மனம்..
சங்கமிக்கும் போது சந்தனம்..
இதழ் ஊறாமல் இமை தேடாது..
உன் நினைவால் நிலைத்திருப்பேன்..
<b>(சற்று முன் கிடைத்த )</b>
ஜாத்திரைகள் என் ஜாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே..
ஆசை கேக்கும் கேள்விகள் ..
அட நண்பகல் குளிர்கிறதே..
ராத்திரிகள் என் ராத்திரிகள்...
மிக ரகசியமாகிறதே...
நாளும் பூக்கும் ஞாபகம்..
அட வன்முறை பேசியதே..
எதனால் இமை பார்த்தது..
எதனால் இதழ் கோர்த்தது..
வங்க கடல் ஈரம் போகுமா..
இந்த புதிர் காதல் ஆகுமா..
இமை மூடாமால் இரை தேடாமல்..
உன் உறவால் உயிர்த்திருப்பேன்...
<b>(சற்று முன் கிடைத்த )</b></span>
பாடலை தரவிறக்க
சகிக்கும் பிடித்த பாடல் என்று நினைக்கிறன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

