03-19-2006, 07:13 PM
<span style='font-size:21pt;line-height:100%'>பாலங்கள், வீதிகள் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழக வளாகம், மகளுக்கு ரீச்சர் வேலை எடுத்துத் தரக்கூடியவைக்கு ஈழத்தமிழர்கள் ஆதரவளித்ததும், சிங்களவரிடம் செல்வாக்குள்ளவரைத் தேர்ந்தெடுத்தால் தான் அவர் அவங்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஊருக்கு ஏதாவது செய்வார் என்ற மனப்பான்மையிலிருந்தும் பெரும் பான்மையான ஈழத்தமிழர்கள் விலகியும், இன்னும் சில பேர் அப்படிக் கதைக்கிறதை நினைக்க,அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.
இவ்வளவு உயிர் இழப்புகள், இத்தனை அழிவுகள் எல்லாவற்றுக்குப் பின்பும் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட ஒரு நாயை* நாங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் யாழ்ப்பாணத்துக்கொரு பொறியியல் துறை என்ற எலும்புத் துண்டை சிங்களவர் போடுவார்கள் என்று சிங்களவர்களின் காலை நக்கும் தமிழ் நாய்களுக்காக வக்காளத்து வாங்குவதற்கும், எம்மிடம் சிலர் இன்றும் இருப்பதைப் பார்க்க இத்தனை ஆயிரம் எங்களின் உடன் பிறப்புக்களின் உயிர்த் தியாகங்களெல்லாம் வெறும் விழலுக்கிறைத்த நீராகப் போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</span>
(*மன்னிக்கவும், இதைவிட நல்ல உவமானம் எனக்குத் தோன்றவில்லை)
இவ்வளவு உயிர் இழப்புகள், இத்தனை அழிவுகள் எல்லாவற்றுக்குப் பின்பும் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட ஒரு நாயை* நாங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் யாழ்ப்பாணத்துக்கொரு பொறியியல் துறை என்ற எலும்புத் துண்டை சிங்களவர் போடுவார்கள் என்று சிங்களவர்களின் காலை நக்கும் தமிழ் நாய்களுக்காக வக்காளத்து வாங்குவதற்கும், எம்மிடம் சிலர் இன்றும் இருப்பதைப் பார்க்க இத்தனை ஆயிரம் எங்களின் உடன் பிறப்புக்களின் உயிர்த் தியாகங்களெல்லாம் வெறும் விழலுக்கிறைத்த நீராகப் போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</span>
(*மன்னிக்கவும், இதைவிட நல்ல உவமானம் எனக்குத் தோன்றவில்லை)

