03-19-2006, 06:09 PM
மேற்கோள்
பொறியியல் பற்றி பெரிதும் பரிட்சயமில்லாத மோகனதாசால் திட்டமிட்டு எப்படி ஒரு சிறந்த பொறியியல் வளாகத்தைக்கட்ட முடியும். அப்படிக்கட்டினாலும் அதற்குரிய பாடநெறிகளை உருவாக்கவும் அங்கு சென்று சேவையாற்றவும் எத்தனைபேர் தயாராக இருக்கிறார்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால் எங்களுக்கும் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும்.
துனைவேந்தர் தான் படம் கீறி கட்டடங்கள் கட்டவேண்டுமா? இல்லை அவர் தான் பாடநெறிகளை உருவாக்க வேண்டுமா? உமக்கு இவ்வளவு படித்தும் (நீர் ஏற்கனவே உம்மைப்பற்றி அடித்த தம்பட்டம் உண்மையெனும் பட்சத்தில்) இது கூட புரியவில்லை.
அதுமட்டுமல்ல அவர் அந்த நேரத்தில் எந்த பல்கலையில் இருந்தாரோ அங்கே தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். அதாவது பேராதனையில் கணனிப் பிரிவு உருவாக்கியவர் அவர்தான். இதை யாராவது மறுக்கமுடியுமா என பேராதனை பல்கலையை சேர்ந்தவர்களையே கேட்டுப்பாருங்கள்.
அப்படியானால், யாழ் பல்கலையில் புதுத்துறைகள் ஆரம்பிக்கப்படவில்லையா?
நாரதர் சொல்வதுபோல போராளிகள் பலர் படிக்கிறார்கள் என்பது உண்மை. நாரதர் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம். ஆனால் அவர்களெல்லாரும் தமிழ் மக்களின் பணத்தில்தான் படிக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். அவர்கள் எல்லாரும் அவர்கள் படித்ததை வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற வேண்டியது அவர்களது கட்டாயம். ஆனால் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டுஇ கோப்பைகழுவிஇ pணைணய னநடiஎநசல செய்துஇ அந்நியனுக்கு இதர ஏவல் புரிந்துஇ உழைத்து தமது சொந்தப்பணத்தில் படித்து முன்னுக்கு வருபவர்கள் தமது நாட்டுக்கு சேவைசெய்யவேண்டிய கட்டாயமில்லை. என்றாலும் அவ்வாறு சேவை செய்பவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதற்கு ஹூல் ஒரு உதாரணம் (இதைச்சொல்வதால் ஹூல் கோப்பைகழுவினார் அல்லது pணைணய னநடiஎநசல செய்தார் என்று நாரதர் யளளரஅந பண்ணி கருத்துச்சொல்லுவார். வேண்டுமென்றால் இருந்துபாருங்கள்)ஜஃஙரழவநஸ
உமக்கு எத்தனை இலட்சம் தந்தால் உமது உயிரை தருவீர்? எதை எதனுடன் ஒப்பிடுவது என்று தெரியாமல் பிதற்றாதீர். கூல் வந்து உம்மைப்போல் வேறு மாணவரை உருவாக்கக்கூடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு காரணம் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளும்.
பொறியியல் பற்றி பெரிதும் பரிட்சயமில்லாத மோகனதாசால் திட்டமிட்டு எப்படி ஒரு சிறந்த பொறியியல் வளாகத்தைக்கட்ட முடியும். அப்படிக்கட்டினாலும் அதற்குரிய பாடநெறிகளை உருவாக்கவும் அங்கு சென்று சேவையாற்றவும் எத்தனைபேர் தயாராக இருக்கிறார்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால் எங்களுக்கும் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும்.
துனைவேந்தர் தான் படம் கீறி கட்டடங்கள் கட்டவேண்டுமா? இல்லை அவர் தான் பாடநெறிகளை உருவாக்க வேண்டுமா? உமக்கு இவ்வளவு படித்தும் (நீர் ஏற்கனவே உம்மைப்பற்றி அடித்த தம்பட்டம் உண்மையெனும் பட்சத்தில்) இது கூட புரியவில்லை.
அதுமட்டுமல்ல அவர் அந்த நேரத்தில் எந்த பல்கலையில் இருந்தாரோ அங்கே தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். அதாவது பேராதனையில் கணனிப் பிரிவு உருவாக்கியவர் அவர்தான். இதை யாராவது மறுக்கமுடியுமா என பேராதனை பல்கலையை சேர்ந்தவர்களையே கேட்டுப்பாருங்கள்.
அப்படியானால், யாழ் பல்கலையில் புதுத்துறைகள் ஆரம்பிக்கப்படவில்லையா?
நாரதர் சொல்வதுபோல போராளிகள் பலர் படிக்கிறார்கள் என்பது உண்மை. நாரதர் அவர்களில் ஒருவராக கூட இருக்கலாம். ஆனால் அவர்களெல்லாரும் தமிழ் மக்களின் பணத்தில்தான் படிக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். அவர்கள் எல்லாரும் அவர்கள் படித்ததை வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற வேண்டியது அவர்களது கட்டாயம். ஆனால் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டுஇ கோப்பைகழுவிஇ pணைணய னநடiஎநசல செய்துஇ அந்நியனுக்கு இதர ஏவல் புரிந்துஇ உழைத்து தமது சொந்தப்பணத்தில் படித்து முன்னுக்கு வருபவர்கள் தமது நாட்டுக்கு சேவைசெய்யவேண்டிய கட்டாயமில்லை. என்றாலும் அவ்வாறு சேவை செய்பவர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதற்கு ஹூல் ஒரு உதாரணம் (இதைச்சொல்வதால் ஹூல் கோப்பைகழுவினார் அல்லது pணைணய னநடiஎநசல செய்தார் என்று நாரதர் யளளரஅந பண்ணி கருத்துச்சொல்லுவார். வேண்டுமென்றால் இருந்துபாருங்கள்)ஜஃஙரழவநஸ
உமக்கு எத்தனை இலட்சம் தந்தால் உமது உயிரை தருவீர்? எதை எதனுடன் ஒப்பிடுவது என்று தெரியாமல் பிதற்றாதீர். கூல் வந்து உம்மைப்போல் வேறு மாணவரை உருவாக்கக்கூடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு காரணம் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளும்.

