03-19-2006, 05:43 PM
மேற்கோள்:
ஹி ஹி.... பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான காணி வாங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அந்தக்காணிக்கும் முன்னால் "யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்" என்று பெயர்ப்பலகை போட்டதைத் தவிர வேறு எதுவுமே ஆக்கபூர்வமாக சம்பந்தப்பட்டவர்களால் செய்யமுடியவில்லை. "எல்லாம் கனிந்து வரும் வேளை" என்று சொல்வதைப்பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது?
தமிழ்மகன்,
உமக்கு அதுமட்டும் தான் தெரிந்திருக்கிறது. ஆனால் 2004ம் ஆண்டில் அதற்கான பல உட்கட்டுமானங்கள் பாடநெறிகள் என்பன பொறியியற்துறையில் சிறந்துவிளங்கும் கல்விமான்களின் அறிவு அனுபவ பகிரலோடு, இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட செயற்குழுவினால் ஆக்கப்பட்டு பல்கலைக்கழக மானிங்கள் ஆனைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் உம்முடைய கூலிடமே கேட்டுப்பாரும். இதை பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு அனுமதிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவ்வளவு பேர் கருத்துக் கூறியும் நீர் இன்னும் "நான் பிடித்த முயலுக்கு மூன்று கொம்பு" என்று நிற்பவர். அதே போல் ஆர் என்ன சொன்னால் என்ன நான் தான் துனைவேந்தர் என்று இன்னும் தமிழர் சமூகத்தையே குழப்பி காட்டுறேன் என்று கங்கணம் கட்டி நிற்கும் உமது பேராசான்....நல்ல சோடியப்பா போங்க...
மானம் உள்ளவர் என்றால், உண்மையாக தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்றால் இவ்வளவு எதிர்ப்பு வந்தவுடன் விலகியிருக்க வேண்டும்...
ஹி ஹி.... பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான காணி வாங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அந்தக்காணிக்கும் முன்னால் "யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்" என்று பெயர்ப்பலகை போட்டதைத் தவிர வேறு எதுவுமே ஆக்கபூர்வமாக சம்பந்தப்பட்டவர்களால் செய்யமுடியவில்லை. "எல்லாம் கனிந்து வரும் வேளை" என்று சொல்வதைப்பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது?
தமிழ்மகன்,
உமக்கு அதுமட்டும் தான் தெரிந்திருக்கிறது. ஆனால் 2004ம் ஆண்டில் அதற்கான பல உட்கட்டுமானங்கள் பாடநெறிகள் என்பன பொறியியற்துறையில் சிறந்துவிளங்கும் கல்விமான்களின் அறிவு அனுபவ பகிரலோடு, இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட செயற்குழுவினால் ஆக்கப்பட்டு பல்கலைக்கழக மானிங்கள் ஆனைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் உம்முடைய கூலிடமே கேட்டுப்பாரும். இதை பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு அனுமதிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவ்வளவு பேர் கருத்துக் கூறியும் நீர் இன்னும் "நான் பிடித்த முயலுக்கு மூன்று கொம்பு" என்று நிற்பவர். அதே போல் ஆர் என்ன சொன்னால் என்ன நான் தான் துனைவேந்தர் என்று இன்னும் தமிழர் சமூகத்தையே குழப்பி காட்டுறேன் என்று கங்கணம் கட்டி நிற்கும் உமது பேராசான்....நல்ல சோடியப்பா போங்க...
மானம் உள்ளவர் என்றால், உண்மையாக தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்றால் இவ்வளவு எதிர்ப்பு வந்தவுடன் விலகியிருக்க வேண்டும்...

