03-19-2006, 04:06 PM
தமிழ்த் தேசியத்திற்கு எதிராக கனடாவில் இயங்கும் பொன்னம்பலம் குடும்பம்
ஞாயிற்றுக்கிழமைஇ 19 மார்ச் 2006 யோககுமார்
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினரால் (Human Rights Watch) வெளியிடப்பட்ட புதிய அறிக்கை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்துள்ளதுடன் பணம் கொடுக்க யோசித்தவர்களையும் பணம் கொடுக்க தூன்டியுள்ளது. ர்சுறு வெளியிட்ட அறிக்கையில் கனடாவில் பல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முகவர்களால் அச்சுறுத்தப்பட்டு நிதி வசூலிப்பதாகவும், பணம் தர மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட HRW அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர். இந்த ர்சுறு அமைப்பினது குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், கனடாவில் குடியேறி வாழ்ந்து வரும் நமு பொன்னம்பலம் (Nammu Ponnampalam) என்பவர் சாட்சி வழங்கியுள்ளார். மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பினது அறிக்கை வெளியாகிய பின்னர் கனடிய ஒலி மற்றும் ஒளிபரப்புத்துறையினருக்கு இவர் நேர்காணல் வழங்கியுள்ளார். இன்று எமது விடுதலைப் போராட்டம் வெற்றியின் வாசலில் சங்கமித்துள்ள நேரத்தில், இது போன்ற தடைகள் எம்மீது வரத்தான் செய்யும். மனிதவுரிமை அமைப்புக்கள் குறிப்பாக தமது வருமானத்தை குறியாக கொண்டு செயற்படுபவர்கள் எமக்கெதிரான பிரச்சார யுத்தத்தில் தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மனிதவுரிமை குறித்துக் குரல்கொடுக்கும் இந்த ர்சுறு அமைப்பு, மனிதவுரிமை குறித்து புகார் கொடுப்பவரின் மனிதவுரிமை மீறல் குறித்தும் விசாரிப்பது மிக அவசியமானதொன்றாகும்.
இந்த வகையில் கனடியத் தமிழர்கள் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்வதற்கு உறுதுணை புரிந்துள்ள நமு பொன்னம்பலம் யார்? என்ற கேள்வி கனடியத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை கனடியத் தமிழருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகத்துறை சார்தோருக்கு மிக அவசியம். நாமு செந்தமிழர் இயக்க மக்கியஸ்தராக இருந்து தமிழர் விடுதலைக் கூட்டனிக்குள் தாவியவர். பினர் இந்தியாவில் 84ம் ஆண்டு காலப்பகுதியில் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனிக்கிடையே பேரம் பேசல் நடைபெற்றபோது அதன் ஏற்பாட்டாளராக இருந்தவர். மாவலிறாஜன் புளொட் அமைப்பின் நிர்வாக செயலாளராக இருந்தவர். தமிழர் இழைஞர் பேரவையில் இறகுமாரன் உமைகுமாரன் ஆகியோர் இருந்தனர்.
சிறிமா அம்மையாரின் தீவிர பக்தனும், முன்னாள் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவருமான வி.பொன்னம்பலத்தின் மகன் தான் இந்த நமு பொன்னம்பலம்.
1957 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் தந்தை செல்வாவிற்கு எதிராக தேர்தலில் நின்று படுதோல்விடைந்தவர் தான் இந்த வி.பொன்னம்பலம் (அல்லது வி.பி).
தோல்வியைடைந்ததுமட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்திலேயே தமிழர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் மும்முரமாக இவர்களது குடும்பம் ஈடுபட்டமை யாவரும் அறிந்த உண்மை.
வி.பொன்னம்பலத்தின் குடும்பம் கனடாவுக்கு (ஓட்டாவா) 1980 ஆம் ஆண்டுகளில் குடிபெயர்ந்தனர். 1994 ஆம் ஆண்டு வி.பி ரொரன்ரோவில் காலமானார். வி.பியின் மறைவுக்கு சிறிமா அம்மையாரும், சந்திரிக்கா அம்மையாரும் இவருக்கான தமது இரங்கலை கொழும்பில் நிகழ்தியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. வி;.பி ஒட்டாவாவில் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் தூதரக மொழிபெயர்ப்பாளராக இருந்தார். வி.பி யின் சகோதரர் தூதுவரின் கார் ஓட்டியாக செயற்பட்டார்.
எமது போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் அளவெட்டி படுகொலையில் இந்த நமு பொன்னம்பலம் மற்றும் அவர் சகோதரர் மாவெளிறான் தொடர்பு சந்தேகத்திற்கு இடமின்றி அன்றைய நாட்களிலேயே பதிவாகியிருந்தது.
இந்தக்கொலையினை மேற்கொண்ட தமிழீழ மக்கள் விடுதலகை; கழகத்தின் (PLOTE) சங்கிளியன் (கந்தசாமி) பாலமோட்டை சிவம் இவர்களின் வீட்டில் தங்கியிருந்தே இந்தக்கொலைக்கான திட்டத்தை தீட்டியிருந்தார்.
இந்தக் கொலையினை அடுத்து சென்னைக்கு தப்பியோடிய பொன்னம்பலம் சகோதரர்கள் எங்கு உண்டு உறங்கி இருந்தனர் என்பதும் எமக்குத் தெரியும்.
கனடாவில் இளைஞர் குழுக்களைகொண்டு தமிழ்தேசியத்திற்கும் எமது விடுதலை அமைப்புக்கும் களங்கும் ஏற்படும் வகையில் துப்பாக்கிக் கலாச்சாரத்தையும், போதைப்பொருட்பாவனை ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை மேற்கொண்ட A.K கண்ணனின் cousin முறையிலானவர் தான் இவரது மனைவி.
நமு பொன்னம்பலம், கனடிய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் பரமேசின் cousin என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழநாடு, இந்தப் பத்திரகையின் கனடியப் பதிப்பின் முன் பக்க செய்திகளை எழுதுபவர் வேறு யாருமல்ல தமிழ்த்தேசியத்தினைச் சிதைப்பதற்காக யாரிடமிருந்தும் பணம்பெறுபவரும், இந்திய ஹிந்து ராமின் கனடிய எடுபிடி மற்றும் HRW அமைப்பின் கூலி! - டி.பி.எஸ்.ஜெயராஜ்.
இறுதியாக கடந்த வருடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களால் ரொரன்ரோ, ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் இளைஞன் ஒருவரை தாக்கியதற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் தான் இந்த நமு பொன்னம்பலம்.
தமிழர்களுக்கும் அவர்தம் தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு மேல் நமு பொன்னம்பலமும் அவர் குடும்பமும் செய்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து கனடியத் தமிழர்கள் கனடிய மனிதவுரிமை ஆயைகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர்.
இவர் மற்றும,; இவர் குடும்பம் தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்படுத்தி வரும் நடவடிக்கைகள் மற்றும் இவருக்குத் துணைபோகும் பத்திரிகையாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் கனடிய வாழ் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
http://www.nitharsanam.com/?art=15946
ஞாயிற்றுக்கிழமைஇ 19 மார்ச் 2006 யோககுமார்
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினரால் (Human Rights Watch) வெளியிடப்பட்ட புதிய அறிக்கை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்துள்ளதுடன் பணம் கொடுக்க யோசித்தவர்களையும் பணம் கொடுக்க தூன்டியுள்ளது. ர்சுறு வெளியிட்ட அறிக்கையில் கனடாவில் பல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முகவர்களால் அச்சுறுத்தப்பட்டு நிதி வசூலிப்பதாகவும், பணம் தர மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட HRW அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர். இந்த ர்சுறு அமைப்பினது குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், கனடாவில் குடியேறி வாழ்ந்து வரும் நமு பொன்னம்பலம் (Nammu Ponnampalam) என்பவர் சாட்சி வழங்கியுள்ளார். மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பினது அறிக்கை வெளியாகிய பின்னர் கனடிய ஒலி மற்றும் ஒளிபரப்புத்துறையினருக்கு இவர் நேர்காணல் வழங்கியுள்ளார். இன்று எமது விடுதலைப் போராட்டம் வெற்றியின் வாசலில் சங்கமித்துள்ள நேரத்தில், இது போன்ற தடைகள் எம்மீது வரத்தான் செய்யும். மனிதவுரிமை அமைப்புக்கள் குறிப்பாக தமது வருமானத்தை குறியாக கொண்டு செயற்படுபவர்கள் எமக்கெதிரான பிரச்சார யுத்தத்தில் தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மனிதவுரிமை குறித்துக் குரல்கொடுக்கும் இந்த ர்சுறு அமைப்பு, மனிதவுரிமை குறித்து புகார் கொடுப்பவரின் மனிதவுரிமை மீறல் குறித்தும் விசாரிப்பது மிக அவசியமானதொன்றாகும்.
இந்த வகையில் கனடியத் தமிழர்கள் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்வதற்கு உறுதுணை புரிந்துள்ள நமு பொன்னம்பலம் யார்? என்ற கேள்வி கனடியத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை கனடியத் தமிழருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகத்துறை சார்தோருக்கு மிக அவசியம். நாமு செந்தமிழர் இயக்க மக்கியஸ்தராக இருந்து தமிழர் விடுதலைக் கூட்டனிக்குள் தாவியவர். பினர் இந்தியாவில் 84ம் ஆண்டு காலப்பகுதியில் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனிக்கிடையே பேரம் பேசல் நடைபெற்றபோது அதன் ஏற்பாட்டாளராக இருந்தவர். மாவலிறாஜன் புளொட் அமைப்பின் நிர்வாக செயலாளராக இருந்தவர். தமிழர் இழைஞர் பேரவையில் இறகுமாரன் உமைகுமாரன் ஆகியோர் இருந்தனர்.
சிறிமா அம்மையாரின் தீவிர பக்தனும், முன்னாள் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவருமான வி.பொன்னம்பலத்தின் மகன் தான் இந்த நமு பொன்னம்பலம்.
1957 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் தந்தை செல்வாவிற்கு எதிராக தேர்தலில் நின்று படுதோல்விடைந்தவர் தான் இந்த வி.பொன்னம்பலம் (அல்லது வி.பி).
தோல்வியைடைந்ததுமட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்திலேயே தமிழர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் மும்முரமாக இவர்களது குடும்பம் ஈடுபட்டமை யாவரும் அறிந்த உண்மை.
வி.பொன்னம்பலத்தின் குடும்பம் கனடாவுக்கு (ஓட்டாவா) 1980 ஆம் ஆண்டுகளில் குடிபெயர்ந்தனர். 1994 ஆம் ஆண்டு வி.பி ரொரன்ரோவில் காலமானார். வி.பியின் மறைவுக்கு சிறிமா அம்மையாரும், சந்திரிக்கா அம்மையாரும் இவருக்கான தமது இரங்கலை கொழும்பில் நிகழ்தியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. வி;.பி ஒட்டாவாவில் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் தூதரக மொழிபெயர்ப்பாளராக இருந்தார். வி.பி யின் சகோதரர் தூதுவரின் கார் ஓட்டியாக செயற்பட்டார்.
எமது போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் அளவெட்டி படுகொலையில் இந்த நமு பொன்னம்பலம் மற்றும் அவர் சகோதரர் மாவெளிறான் தொடர்பு சந்தேகத்திற்கு இடமின்றி அன்றைய நாட்களிலேயே பதிவாகியிருந்தது.
இந்தக்கொலையினை மேற்கொண்ட தமிழீழ மக்கள் விடுதலகை; கழகத்தின் (PLOTE) சங்கிளியன் (கந்தசாமி) பாலமோட்டை சிவம் இவர்களின் வீட்டில் தங்கியிருந்தே இந்தக்கொலைக்கான திட்டத்தை தீட்டியிருந்தார்.
இந்தக் கொலையினை அடுத்து சென்னைக்கு தப்பியோடிய பொன்னம்பலம் சகோதரர்கள் எங்கு உண்டு உறங்கி இருந்தனர் என்பதும் எமக்குத் தெரியும்.
கனடாவில் இளைஞர் குழுக்களைகொண்டு தமிழ்தேசியத்திற்கும் எமது விடுதலை அமைப்புக்கும் களங்கும் ஏற்படும் வகையில் துப்பாக்கிக் கலாச்சாரத்தையும், போதைப்பொருட்பாவனை ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை மேற்கொண்ட A.K கண்ணனின் cousin முறையிலானவர் தான் இவரது மனைவி.
நமு பொன்னம்பலம், கனடிய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் பரமேசின் cousin என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழநாடு, இந்தப் பத்திரகையின் கனடியப் பதிப்பின் முன் பக்க செய்திகளை எழுதுபவர் வேறு யாருமல்ல தமிழ்த்தேசியத்தினைச் சிதைப்பதற்காக யாரிடமிருந்தும் பணம்பெறுபவரும், இந்திய ஹிந்து ராமின் கனடிய எடுபிடி மற்றும் HRW அமைப்பின் கூலி! - டி.பி.எஸ்.ஜெயராஜ்.
இறுதியாக கடந்த வருடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களால் ரொரன்ரோ, ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் இளைஞன் ஒருவரை தாக்கியதற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் தான் இந்த நமு பொன்னம்பலம்.
தமிழர்களுக்கும் அவர்தம் தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு மேல் நமு பொன்னம்பலமும் அவர் குடும்பமும் செய்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து கனடியத் தமிழர்கள் கனடிய மனிதவுரிமை ஆயைகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர்.
இவர் மற்றும,; இவர் குடும்பம் தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்படுத்தி வரும் நடவடிக்கைகள் மற்றும் இவருக்குத் துணைபோகும் பத்திரிகையாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் கனடிய வாழ் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
http://www.nitharsanam.com/?art=15946

