03-19-2006, 10:47 AM
மகனின் லொள்ளுக்கு அளவே இல்லைப் போல,
ஐயா நான் உங்கள் காசில படிச்ச போராளி அல்ல,போராளிகள் தமது உயிரைத் தியாகமாக் கொடுப்பவர்கள்.உம்மையும் என்னையும் போலா ஓடி வந்து எங்கட சுய நலங்களைப் பார்த்துக் கொண்டவர்கள் அல்ல.மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துன்பத்திலும்,துயரத்திலும் சேர்ந்து தோளோடு,தோள் நிற்பவர்கள்.அவர்கள் பட்ட துயரத்தில் நங்கள் ஒரு சதத்தைத் தானும் பட்டிருக்க மாட்டம்.மேலும் இங்கே மக்கள் வரிப் பணத்தில்,இலவசக் கல்வியில் படித்து விட்டு வெளி நாடு சென்று தமது சொந்தத் தேவைகளைப் பார்த்துக் கொண்டவர்கள் கிடயாது. கூலைப் போல உம்மைப் போல் என்னைப் போல் நாட்டுக்கு நாடு உழைக்கப் போய்,மத நிறுவனங்கள்,மற்றும் இன்னோரன்ன நிறுவனங்களின் தயவில் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல. நீர் எவ்வளவு கீழ்த் தரமானவர் என்பது இப்போது எல்லாருக்கும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
இங்கே போரட்டம் என்பது தமிழ் மக்களைப்பாதுகாக்க,அவர்களின் அடிப்படை மனித உரிமையான வாழும் உரிமயைப் பாதுகாக்க நடத்தப் படுகிறது.புலிகளே தமிழ் மக்களின் கவசம்.அவர்கள் இல்லாமல் எமக்கு எந்தப் பாதுகாப்போ,விடுதலையோ கிடயாது.இந்த மனித உரிமைவாதிகள் என்ன செய்துள்ளார்கள்?இவர்களால் கொல்லப்பட்ட,சித்திரவதைக் குள்ளாக்கப்பட்ட, தமிழ் மக்களைப் பாதுகாக்க முடிந்ததா?செம்மணி முதல் ,பிந்தரன்வல வரை எத்தனை படுகொலைகல்?கூல் சொல்கிறார் சிறிலங்கா கோட்டுக்குப் போங்க,சிரிலன்க்கா போலிசுக்குப் போங்க எண்டு, இது எவ்வளவு முட்டாள் தனமானது என்று எமக்குத் தெரியாதா?இந்த மனித உரிமை வியாபாரிகளின் அறிக்கைகள் எதற்காகப் பயன் பட்டுள்ளது என்பது விரல் சூப்பும் சிறு தமிழ்க் குழந்தைக்கும் தெரியும்.இங்கே தமிழ் மக்களின் உணர்வுகள் அவர்களின் அரசியல் அபிலாசைகளில் இருந்து வெகு தொலைவில் இருப்பவர்கள் உம் போன்றவர்களும், உமது கூல் ஐயாவும்தான். நான் பாடம் புகட்டப்படும் என்று கூறியது கூலுக்கு,அதன் மூலம் நீரும் பாடம் படிப் பீர் என்பது தான் உம்மையும் சேர்த்து எழுதியது.உந்த கெயுமன் ரைட்ஸ் வொட்ச் காரர் மாதிரி நீர் அதற்கு எதோ கற்பனையெல்லாம் பண்ணி இருப்பது, நீர் ஒரு கற்பனையான உலகத்தில் தான் வாழ்கிறீர் என்பதே மிகத் தெளிவாகத் தெரிவது.
மேலும் தமிழர்களின் உயர் கல்விக்கான அடித்தளங்கள் ஏற்கனவே கிளி நொச்சி அறிவியல் நகரில் தோற்றம் பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசில் நாம் எமது தேவைகளுக்குத் தங்கி நிற்க வேண்டிய காலம் மலயேறிப் போச்சு. நீர் இன்னும் அந்தக் காலத்தில் தான் நிண்டு கொண்டு இருக்கிறீர்.உமது கிணத்தை விட்டு வெளியால ஒருக்கா வன்னிப்பக்கம் வந்து பாரும் அப்பத் தான் உமக்கு சில உண்மைகள் விளங்கும்.
ஐயா நான் உங்கள் காசில படிச்ச போராளி அல்ல,போராளிகள் தமது உயிரைத் தியாகமாக் கொடுப்பவர்கள்.உம்மையும் என்னையும் போலா ஓடி வந்து எங்கட சுய நலங்களைப் பார்த்துக் கொண்டவர்கள் அல்ல.மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துன்பத்திலும்,துயரத்திலும் சேர்ந்து தோளோடு,தோள் நிற்பவர்கள்.அவர்கள் பட்ட துயரத்தில் நங்கள் ஒரு சதத்தைத் தானும் பட்டிருக்க மாட்டம்.மேலும் இங்கே மக்கள் வரிப் பணத்தில்,இலவசக் கல்வியில் படித்து விட்டு வெளி நாடு சென்று தமது சொந்தத் தேவைகளைப் பார்த்துக் கொண்டவர்கள் கிடயாது. கூலைப் போல உம்மைப் போல் என்னைப் போல் நாட்டுக்கு நாடு உழைக்கப் போய்,மத நிறுவனங்கள்,மற்றும் இன்னோரன்ன நிறுவனங்களின் தயவில் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல. நீர் எவ்வளவு கீழ்த் தரமானவர் என்பது இப்போது எல்லாருக்கும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
இங்கே போரட்டம் என்பது தமிழ் மக்களைப்பாதுகாக்க,அவர்களின் அடிப்படை மனித உரிமையான வாழும் உரிமயைப் பாதுகாக்க நடத்தப் படுகிறது.புலிகளே தமிழ் மக்களின் கவசம்.அவர்கள் இல்லாமல் எமக்கு எந்தப் பாதுகாப்போ,விடுதலையோ கிடயாது.இந்த மனித உரிமைவாதிகள் என்ன செய்துள்ளார்கள்?இவர்களால் கொல்லப்பட்ட,சித்திரவதைக் குள்ளாக்கப்பட்ட, தமிழ் மக்களைப் பாதுகாக்க முடிந்ததா?செம்மணி முதல் ,பிந்தரன்வல வரை எத்தனை படுகொலைகல்?கூல் சொல்கிறார் சிறிலங்கா கோட்டுக்குப் போங்க,சிரிலன்க்கா போலிசுக்குப் போங்க எண்டு, இது எவ்வளவு முட்டாள் தனமானது என்று எமக்குத் தெரியாதா?இந்த மனித உரிமை வியாபாரிகளின் அறிக்கைகள் எதற்காகப் பயன் பட்டுள்ளது என்பது விரல் சூப்பும் சிறு தமிழ்க் குழந்தைக்கும் தெரியும்.இங்கே தமிழ் மக்களின் உணர்வுகள் அவர்களின் அரசியல் அபிலாசைகளில் இருந்து வெகு தொலைவில் இருப்பவர்கள் உம் போன்றவர்களும், உமது கூல் ஐயாவும்தான். நான் பாடம் புகட்டப்படும் என்று கூறியது கூலுக்கு,அதன் மூலம் நீரும் பாடம் படிப் பீர் என்பது தான் உம்மையும் சேர்த்து எழுதியது.உந்த கெயுமன் ரைட்ஸ் வொட்ச் காரர் மாதிரி நீர் அதற்கு எதோ கற்பனையெல்லாம் பண்ணி இருப்பது, நீர் ஒரு கற்பனையான உலகத்தில் தான் வாழ்கிறீர் என்பதே மிகத் தெளிவாகத் தெரிவது.
மேலும் தமிழர்களின் உயர் கல்விக்கான அடித்தளங்கள் ஏற்கனவே கிளி நொச்சி அறிவியல் நகரில் தோற்றம் பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசில் நாம் எமது தேவைகளுக்குத் தங்கி நிற்க வேண்டிய காலம் மலயேறிப் போச்சு. நீர் இன்னும் அந்தக் காலத்தில் தான் நிண்டு கொண்டு இருக்கிறீர்.உமது கிணத்தை விட்டு வெளியால ஒருக்கா வன்னிப்பக்கம் வந்து பாரும் அப்பத் தான் உமக்கு சில உண்மைகள் விளங்கும்.

