03-19-2006, 09:42 AM
அனைவரக்கும் வணக்கம் குறுக்கை புகந்ததற்கு மன்னிக்கவும் ஒன்று மட்டும்எனக்கு இங்கு பன்னிரண்டு பக்கத்தையும் படிச்சதிலை விழங்கிட்டுது ரட்ணஜீவன் ஹீலின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற யாழ்பல்கலை கழக மாணவர்சமுகம் மற்றும் அங்குள்ள பொது அமைப்புகள் மற்றும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமழ்செல்வன் மற்றும் வெளிநாடுகளில் புலம்பெயர்தமிழர் ஏன் ஒட்டு மொத்த தமிழ் சமுகம் இங்கை எதிர் கருத்து எழுதி கொண்டிருக்கின்ற நாரதர் நான் உட்பட எல்லாருமே சரியான முட்டாள்கள் எந்த அறிவும் கிடையாது. உலகை உய்விக்க வந்த ஒரு யேசு பிரான் ஒரு நபிகள் ஒரு புத்தர் போல எங்கள் யாழ் மக்களின் மூடதனத்தை போக்கி அறிவு கண்ணை திறக்க ஒரு மகான் இரட்ணஜீவன்னின் வருகையை எவ்வளவு கேணதனமாய் எதிர்க்கிறோம் என்று இங்கு உணர்வுள்ள ஒரேயொரு தமிழ் மகன் பக்கம் பக்கமாய் எழுதியும் எங்களிற்கு விழங்குதில்லை.எனவே மற்றைய அடிமுட்டாள்கள் எல்லாரும் அறிவு ஜீவி தமிழ் மகனின் கருத்தை வாசிச்து புரிந்து கொண்டு எதிர் கருத்து எழுதாமல் இருங்கோ
இப்படிக்கு இழிச்சவாய் சாத்திரி
இப்படிக்கு இழிச்சவாய் சாத்திரி
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

