03-18-2006, 11:45 PM
நாரதர்.
1. சுய தம்பட்டம் அடித்தது நீரேயன்றி நானல்ல. உமது தம்பட்டத்துக்கு பதில் கூறும் முகமாகவே நான் அப்படிக்கூறவேண்டியதாயிற்று.
2. நீர் எனக்கும் பாடம் புகட்டப்போகிறேன் என்றுதான் சொல்லியிருந்தீர். பங்குனி 6ம் திகதி சொன்னதற்கான அதற்கான ஆதாரம் இதோ:
வாரும் வந்து பாடம் புகட்டும்.
எப்படியோ போங்க... யாழ் பல்கலைக்கு ஒரு பொறியியல் துறை வளாகம் ஏற்படுத்தப்பட அடுத்த படிக்கட்டு அமைக்கப்பட்டுவிட்டது என்று நினைத்திருந்தேன். அது இப்போது கைக்கெட்ட வாய்ப்பில்லை போலத் தெரிகிறது. (இந்தப் பொறியியல் பீடம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறதென்பதும், அதற்கான காணி ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ளதென்பதும் இங்கு கவனிக்கத்தக்கது). இதனால் நட்டம் கூலுக்கல்ல ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கே.
1. சுய தம்பட்டம் அடித்தது நீரேயன்றி நானல்ல. உமது தம்பட்டத்துக்கு பதில் கூறும் முகமாகவே நான் அப்படிக்கூறவேண்டியதாயிற்று.
2. நீர் எனக்கும் பாடம் புகட்டப்போகிறேன் என்றுதான் சொல்லியிருந்தீர். பங்குனி 6ம் திகதி சொன்னதற்கான அதற்கான ஆதாரம் இதோ:
narathar Wrote:கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும்.
வாரும் வந்து பாடம் புகட்டும்.
எப்படியோ போங்க... யாழ் பல்கலைக்கு ஒரு பொறியியல் துறை வளாகம் ஏற்படுத்தப்பட அடுத்த படிக்கட்டு அமைக்கப்பட்டுவிட்டது என்று நினைத்திருந்தேன். அது இப்போது கைக்கெட்ட வாய்ப்பில்லை போலத் தெரிகிறது. (இந்தப் பொறியியல் பீடம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறதென்பதும், அதற்கான காணி ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ளதென்பதும் இங்கு கவனிக்கத்தக்கது). இதனால் நட்டம் கூலுக்கல்ல ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கே.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

