03-18-2006, 09:36 PM
நன்றி நர்மதா
<b>கண்ணிருந்தும்</b>பார்க்க முடியாத குருடர்களும்
<b>செவியிருந்தும்</b>கேட்க இயலாத செவிடர்களும்
<b>காலிருந்தும் </b>நடக்க முடியாத முடவர்களும்
<b>அறிவிருந்தும் </b>சிந்திக்க இயலாத புத்தி சுவாதீனமற்ற பலவீனர்களும்
நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் மட்டுமே என்பதும் அவர்களையொப்ப இந்தச் சிந்தனையில் வலது குறைந்த மனிதர்களும் அப்படித்தான் என்பதும் எனக்குப் புரிகின்றது.
<b>கண்ணிருந்தும்</b>பார்க்க முடியாத குருடர்களும்
<b>செவியிருந்தும்</b>கேட்க இயலாத செவிடர்களும்
<b>காலிருந்தும் </b>நடக்க முடியாத முடவர்களும்
<b>அறிவிருந்தும் </b>சிந்திக்க இயலாத புத்தி சுவாதீனமற்ற பலவீனர்களும்
நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் மட்டுமே என்பதும் அவர்களையொப்ப இந்தச் சிந்தனையில் வலது குறைந்த மனிதர்களும் அப்படித்தான் என்பதும் எனக்குப் புரிகின்றது.

