03-18-2006, 12:50 PM
மகன், நீர் உண்மைலேயே ஒரு மகான் தான்,
நான் எழுதியது எனக்குத் தெரிந்தவர்கள் ,போராட்டதிற்கான உதவிகளைச் செய்பவர்கள்,வேலை செய்யும் நிறுவனங்களை, மற்றது ஒரு நிறுவனமானது ஒரு நாட்டில் உருவானாலும் அவை இன்று பல்தேசிய நிறுவனங்களாக உருமாறி உள்ளன, குறிப்பாக பெரிய சந்தை உள்ள நாடுகளிலயே தமது முக்கியாமான நடவடிக்கைகள் நெறிப்படுத்த பலரை வேலைக்கு அமர்த்தி உள்ளனர் என்கின்ற அடிப்படை அறிவே இன்றி புலம்பிக் கொண்டிருகிறீர்.இங்கே நீர் துவக்கிய தலைப்பு கூலின் யாழ் துணை வேந்தர் நியமனம் பற்றியது. நாரதருக்கு என்ன தெரியாது என்பதோ அல்லது உமது வீரப் பிராதாபங்களை வெளிக்காட்டவோ அல்ல.ஆகவே தலைப்பை ஒட்டிக் கருத்தாடும்.எதுவித பதிற் கருத்துக்களோ ஆதாரங்களோ இன்றி , வெறும் தனி நபர் தாக்குதலையும்,உமது ஊகங்களின் அடிப்படயில் ஆன கற்பனைகளையுமே கருத்துக்குகள் என்று இதுவரை எழுதி உள்ளீர்.உமக்கு பதிலடி உமது பாணியிலயே கொடுக்கலாம், இதனால் மின்ச்சப் போவது தலைப்பு மூடப் படுவது மாத்திரமே.அத்தோடு எனக்கு வேறு முக்கிய வேலைகளும் உள்ளன.ஆகவே மட்டுறுதினர்கள் இனிக் இந்தத் தலைப்பும் மூடப் படக்கூடிய நிலமைகள் ஏற்படுத்தாமல் கண்காணிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நான் பாடம் புகட்டப்படும் என்று கூறியது கூலுக்கு.உம்மைப் பற்றிக் கதைக்க நீர் யார்? நீர் ஒரு அனாமதேயம்.உம்மை யார் என்று கண்டுபிடிப்பதை விட எனக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கின்றன. அமெரிக்காவின் ஒரு கோடிக்குள் இருந்து கொண்டு பழய கற்பனைகளில் மிதந்து கொண்டு , பினாத்திக் கொண்டிருக்கும் ஒரு சுய தம்பட்டப்பிரியரைப் பற்றி ஆராச்சி செய்ய வேன்டிய தேவை எனக்கில்லை.
உமது அறியாமை,அகங்காரம் என்பவற்றால் எல்லோராலும் நகைப்புக்கு உள்ளாவது தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்.
உம்மைப் போன்ற ஒருவரை உருவாக்கிய யாழ்ப் பல்கலைக் கழகம் உண்மையிலயே வெட்கித் தலை குனிய வேண்டியதே.
இங்கே களத்தில் நின்று போராடுபவர்கள் எதோ கல்வி அறிவு இல்லாதவர்கள் போலும், கல்வி மான்கள் தான் எமக்கு வழி காட்டவேண்டும் என்றும் சொல்லித் திரிவது இது ஒன்றும் எமது போராட்டத்திற்கு புதிதான விடயம் இல்லை.கூட்டனி அப்புக்காத்து மார் முதல், நிர்மலா நிதியானந்தன் என்கின்ற சுய விளம்பரப் பிரியர்கள் வரை இதயே சொல்லி வந்துள்ளனர்.எமது போராட்டம் ஆனது அதன் இலக்கின் மீதான அசயா நம்பிக்கயிலும், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகயியாலையுமே வெல்லப் பட்டது.படித்தவர்கள் என்று சொல்கின்றவர்களின் புலமையால் அல்ல.பல படித்தவர்கள்,புலமையானவர்கள் தன்னடக்கம் உள்ளவர்கள் உதவி இருக்கிறார்கள்.போராளிகள் படிகிறார்கள்,படித்துக் கொண்டிருகிறார்கள்.இங்கே கல்வி போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான ஊன்று கோலகவே நோக்கப் படுகிறது.அதை விடுத்து கல்வி மான்கள் என்று சுய தம்பட்டம் அடித்து தமது அருமை ,பெருமைகளிப் பறை சாற்றும் சுய நல பச்சோந்திகளின் தாளத்திற்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் எமது போரட்டம் அசைந்து கொடுக்காது.
அடெல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தில் நிர்மலா நித்யானந்தனினதும், நித்தியானந்தினதும் நோக்கங்கள் , நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என விலாவாரியாக எழுதப் பட்டுள்ளது.
அதோடு முக்கியமாக கூலின் நியமனத்தை ஆதரிப்பவர் வரிசயில் உம்மோடு ,தமிழ் மக்களின் ஜன நாயகக் காவலன் ஐயா ஆனந்த சங்கரி அவர்களும் இணைந்து கொள்கிறார் என்கின்ற நல்ல செய்தி நேற்றய டெய்லி நிவுஸ் பதிரிகையில் வந்துள்ளது.
மேலும் ஜேவிபி பற்றி கூல் எழுதியதைக் குறிப்பிட்டிருந்தீர்,உமக்கு கூல் ஏன் அவ்வாறு எழுதினார் என்பது விளங்கவில்லைப் போலும். கூல் எழுதிய ஆக்கங்கள் பல மதமாற்றம் என்பதை வன்மையாக ஆதரிப்பவை.அவரது கவலை மதமாற்றம் என்னும் மனித உரிமையை எதிர்க்கும் ஜேவிபி, மற்றும் கேல உறுமய போன்ற அமைப்புக்களுக்கு எதிராக கத்தோல்லிக்க மதகுருவானவர் வன்மயான எதிர்ப்பைக் காட்டாமல், மத வழிபாட்டுக்கான சுதந்திரம் பற்றிப் மட்டுமே பேசி உள்ளார் என்று கவலைப்படுகிறார்.கூல் என்பவர் தமிழ் தேசியத்திற்கு மட்டும் எதிரானவர் அல்ல அவர் ஒரு மத வெறியரும் கூடவே என்பதுவே இதனால் தெரிய வரும் செய்தி.மத மாற்றம் என்பது அடிப்படை உருமைகளில் ஒன்று என்பதன் மூலம், மதமாற்றம் செய்யும் நிறுவனங்களின் அடிப்படை உரிமை பற்றி இங்கே அவர் சொல்லி உள்ளார்.
இவ்வாறான நிறுவனக்களின் தயவும் பின்புலமும் இவரதும் இவரது சகோதரத்தின் மனித உரிமைகள் மற்றும் கல்வி சம்பந்தமான செயற்ப்பாட்டிற்கும் பக்க பலமாக இருந்தன,இன்றும் இருந்து வருகின்றன.
நான் எழுதியது எனக்குத் தெரிந்தவர்கள் ,போராட்டதிற்கான உதவிகளைச் செய்பவர்கள்,வேலை செய்யும் நிறுவனங்களை, மற்றது ஒரு நிறுவனமானது ஒரு நாட்டில் உருவானாலும் அவை இன்று பல்தேசிய நிறுவனங்களாக உருமாறி உள்ளன, குறிப்பாக பெரிய சந்தை உள்ள நாடுகளிலயே தமது முக்கியாமான நடவடிக்கைகள் நெறிப்படுத்த பலரை வேலைக்கு அமர்த்தி உள்ளனர் என்கின்ற அடிப்படை அறிவே இன்றி புலம்பிக் கொண்டிருகிறீர்.இங்கே நீர் துவக்கிய தலைப்பு கூலின் யாழ் துணை வேந்தர் நியமனம் பற்றியது. நாரதருக்கு என்ன தெரியாது என்பதோ அல்லது உமது வீரப் பிராதாபங்களை வெளிக்காட்டவோ அல்ல.ஆகவே தலைப்பை ஒட்டிக் கருத்தாடும்.எதுவித பதிற் கருத்துக்களோ ஆதாரங்களோ இன்றி , வெறும் தனி நபர் தாக்குதலையும்,உமது ஊகங்களின் அடிப்படயில் ஆன கற்பனைகளையுமே கருத்துக்குகள் என்று இதுவரை எழுதி உள்ளீர்.உமக்கு பதிலடி உமது பாணியிலயே கொடுக்கலாம், இதனால் மின்ச்சப் போவது தலைப்பு மூடப் படுவது மாத்திரமே.அத்தோடு எனக்கு வேறு முக்கிய வேலைகளும் உள்ளன.ஆகவே மட்டுறுதினர்கள் இனிக் இந்தத் தலைப்பும் மூடப் படக்கூடிய நிலமைகள் ஏற்படுத்தாமல் கண்காணிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நான் பாடம் புகட்டப்படும் என்று கூறியது கூலுக்கு.உம்மைப் பற்றிக் கதைக்க நீர் யார்? நீர் ஒரு அனாமதேயம்.உம்மை யார் என்று கண்டுபிடிப்பதை விட எனக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கின்றன. அமெரிக்காவின் ஒரு கோடிக்குள் இருந்து கொண்டு பழய கற்பனைகளில் மிதந்து கொண்டு , பினாத்திக் கொண்டிருக்கும் ஒரு சுய தம்பட்டப்பிரியரைப் பற்றி ஆராச்சி செய்ய வேன்டிய தேவை எனக்கில்லை.
உமது அறியாமை,அகங்காரம் என்பவற்றால் எல்லோராலும் நகைப்புக்கு உள்ளாவது தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்.
உம்மைப் போன்ற ஒருவரை உருவாக்கிய யாழ்ப் பல்கலைக் கழகம் உண்மையிலயே வெட்கித் தலை குனிய வேண்டியதே.
இங்கே களத்தில் நின்று போராடுபவர்கள் எதோ கல்வி அறிவு இல்லாதவர்கள் போலும், கல்வி மான்கள் தான் எமக்கு வழி காட்டவேண்டும் என்றும் சொல்லித் திரிவது இது ஒன்றும் எமது போராட்டத்திற்கு புதிதான விடயம் இல்லை.கூட்டனி அப்புக்காத்து மார் முதல், நிர்மலா நிதியானந்தன் என்கின்ற சுய விளம்பரப் பிரியர்கள் வரை இதயே சொல்லி வந்துள்ளனர்.எமது போராட்டம் ஆனது அதன் இலக்கின் மீதான அசயா நம்பிக்கயிலும், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகயியாலையுமே வெல்லப் பட்டது.படித்தவர்கள் என்று சொல்கின்றவர்களின் புலமையால் அல்ல.பல படித்தவர்கள்,புலமையானவர்கள் தன்னடக்கம் உள்ளவர்கள் உதவி இருக்கிறார்கள்.போராளிகள் படிகிறார்கள்,படித்துக் கொண்டிருகிறார்கள்.இங்கே கல்வி போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான ஊன்று கோலகவே நோக்கப் படுகிறது.அதை விடுத்து கல்வி மான்கள் என்று சுய தம்பட்டம் அடித்து தமது அருமை ,பெருமைகளிப் பறை சாற்றும் சுய நல பச்சோந்திகளின் தாளத்திற்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் எமது போரட்டம் அசைந்து கொடுக்காது.
அடெல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தில் நிர்மலா நித்யானந்தனினதும், நித்தியானந்தினதும் நோக்கங்கள் , நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என விலாவாரியாக எழுதப் பட்டுள்ளது.
அதோடு முக்கியமாக கூலின் நியமனத்தை ஆதரிப்பவர் வரிசயில் உம்மோடு ,தமிழ் மக்களின் ஜன நாயகக் காவலன் ஐயா ஆனந்த சங்கரி அவர்களும் இணைந்து கொள்கிறார் என்கின்ற நல்ல செய்தி நேற்றய டெய்லி நிவுஸ் பதிரிகையில் வந்துள்ளது.
மேலும் ஜேவிபி பற்றி கூல் எழுதியதைக் குறிப்பிட்டிருந்தீர்,உமக்கு கூல் ஏன் அவ்வாறு எழுதினார் என்பது விளங்கவில்லைப் போலும். கூல் எழுதிய ஆக்கங்கள் பல மதமாற்றம் என்பதை வன்மையாக ஆதரிப்பவை.அவரது கவலை மதமாற்றம் என்னும் மனித உரிமையை எதிர்க்கும் ஜேவிபி, மற்றும் கேல உறுமய போன்ற அமைப்புக்களுக்கு எதிராக கத்தோல்லிக்க மதகுருவானவர் வன்மயான எதிர்ப்பைக் காட்டாமல், மத வழிபாட்டுக்கான சுதந்திரம் பற்றிப் மட்டுமே பேசி உள்ளார் என்று கவலைப்படுகிறார்.கூல் என்பவர் தமிழ் தேசியத்திற்கு மட்டும் எதிரானவர் அல்ல அவர் ஒரு மத வெறியரும் கூடவே என்பதுவே இதனால் தெரிய வரும் செய்தி.மத மாற்றம் என்பது அடிப்படை உருமைகளில் ஒன்று என்பதன் மூலம், மதமாற்றம் செய்யும் நிறுவனங்களின் அடிப்படை உரிமை பற்றி இங்கே அவர் சொல்லி உள்ளார்.
இவ்வாறான நிறுவனக்களின் தயவும் பின்புலமும் இவரதும் இவரது சகோதரத்தின் மனித உரிமைகள் மற்றும் கல்வி சம்பந்தமான செயற்ப்பாட்டிற்கும் பக்க பலமாக இருந்தன,இன்றும் இருந்து வருகின்றன.

