03-18-2006, 03:43 AM
Birundan Wrote:<b>காதலும் இல்லாமல்
கருணையும் இல்லாமல்
கட்டிலிலே..
மூச்சுத்திணற - என்
அடிவயிற்றை அமத்தியவாறு
பெண்விடுதலை பற்றிப்
பேசியவன்தானே
நீ..????</b>
கவிதையிலே எங்கே வக்கிரம் வந்து விடுமோ என எழுத தயங்கும் வரிகள். உங்கள் கவிதையின் கருவுடன் சேர்த்து படிக்கும்போது வக்கிரம் தெரியாது, கருத்துடன் சேர்ந்து
மிளிர்கின்ற வார்த்தைகள், வாழ்த்துக்கள் கவிதைக்கும், துணிச்சலுக்கும். :wink:
ஏன் சகோதரா- அந்த வரிகள் சுட்டி நிற்பது வக்கிரத்தையா?
தெரியல- நித்யா வந்து சொல்லட்டும்-!
நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே! 8)
-!
!
!

