03-18-2006, 03:14 AM
<b>காதலும் இல்லாமல்
கருணையும் இல்லாமல்
கட்டிலிலே..
மூச்சுத்திணற - என்
அடிவயிற்றை அமத்தியவாறு
பெண்விடுதலை பற்றிப்
பேசியவன்தானே
நீ..????</b>
கவிதையிலே எங்கே வக்கிரம் வந்து விடுமோ என எழுத தயங்கும் வரிகள். உங்கள் கவிதையின் கருவுடன் சேர்த்து படிக்கும்போது வக்கிரம் தெரியாது, கருத்துடன் சேர்ந்து மிளிர்கின்ற வார்த்தைகள், வாழ்த்துக்கள் கவிதைக்கும், துணிச்சலுக்கும். :wink:
கருணையும் இல்லாமல்
கட்டிலிலே..
மூச்சுத்திணற - என்
அடிவயிற்றை அமத்தியவாறு
பெண்விடுதலை பற்றிப்
பேசியவன்தானே
நீ..????</b>
கவிதையிலே எங்கே வக்கிரம் வந்து விடுமோ என எழுத தயங்கும் வரிகள். உங்கள் கவிதையின் கருவுடன் சேர்த்து படிக்கும்போது வக்கிரம் தெரியாது, கருத்துடன் சேர்ந்து மிளிர்கின்ற வார்த்தைகள், வாழ்த்துக்கள் கவிதைக்கும், துணிச்சலுக்கும். :wink:
.
.
.

