03-17-2006, 03:43 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அவலம் அவலம் அவலம்</span>
http://www.orupaper.com/issue43/pages_K__34.pdf
உலக மகளிர் தினத்தில் எமது நாட்டிலும் மற்றும் உலகமெங்கும் பெண்களின் பிரச்சனைகளிற்காய் போராடுகின்ற பெண்களை நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டி அவர்களின் ஆக்கமான பணிகளிற்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது எமது அனைவரது கடைமையுமாகும். அதேவேளை தாங்களும் பெண்கள் என்ற கூறிக்கொண்டு ஒரு அமைப்பையும் வைத்து கொண்டு பெண்களிற்கே இழிவை ஏற்படுத்தும் செயல்களையும் பரப்புரைகளையும் செய்து கொண்டு சில பெண்கள் புலத்தில் புதுமை பெண்கள் என்கிற பெயரில் நடமாடி இல்லை நாடகமாடி கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் இந்த நேரத்தில் அடையாளம் காணவேண்டியது காலத்தின் கடைமையாகின்றது
காரணம் இவர்களது அண்மைய அணுகு முறைகளும் செயற் பாடுகளும் பெண்ணினத்திற்கு மட்டுமல்ல ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தையும் ஈழதமிழ் பெண்களையும் கேவலப்படுத்துகின்ற செயல்களை மெதுவாக ஆனால் ஆழமாக செய்து வருகின்றனர்.அதற்கு எலும்பிற்கு விலை போன சில எச்சிலிலை இணையதளங்களும் சில பத்திரிகைகளும் தாராளமாகவே இவர்களிற்கு உதவி வருகின்றன.
கடந்த வருடம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய பெண்மணி ஈழத்தில் நடந்த ஒரு துரோகியின் மரணத்திற்கு ஒரு அறிக்கை விட்டார் அதாவது ஈழத்தில்சிறீலங்கா இராணுவம் சும்மா ஒரு பெண்ணின் கையை பிடித்துவிட்டாலே உடனே எல்லா தமிழ்ஊடகங்களும் பாலியல் வன்முறை அய்யோ என்று கத்துகிறார்கள் ஆனால் மற்றவைகளை ஏன் கண்டும் காணாத மாதிரி இருக்கிறார்கள் என்று அந்த அம்மணியின் அறிக்கை வெளிவந்தத மரணங்கள் கண்டிக்கபட வேண்டியவைதான் ஆனால் அவரின் பார்வையில் ஒரு அப்பாவி தமிழ்பெண் இராணுவத்தால் பலாத்காரமாக பாலியல் வன்முறைக்கள்ளாக்கபட்டு படுகொலையும் செய்யபடுவதென்பது சாதாரணமாய் ஒரு கையில் பட்டதுபோன்றது.
ஆனால் ஒரு துரோகியின் மரணம் கண்டிக்கபட வேண்டிய படுகொலை இப்போது புரிகிறதா இவரின் நோக்கம் என்ன யார் இவர் என்று.பலரின் கைகளிலே தவழ்ந்து புரழ்வது புதுமை பெண்களாகிய அவர்களிற்கு சாதாரணமாய் கை பட்டசெயலாய் இருக்கலாம் ஆனால் ஒரு தன்மானமுள்ள தமிழீழ பெண்ணிற்கு அவளின் அனுமதியின்று அடுத்தவனின் கையென்ன கை நகம் பட்டாலேஅவள் அதை எதிர்த்து உயிருள்ளவரை போராடுவாள்.
அது அவளது தன்மான பிரச்சனை. அது இல்லாதவர்களிற்கு அது எல்லாம் விழங்குமாவென்று எனக்கு விழங்கவில்லை.அடுத்ததாய் இவர்களுள் முக்கியமான ஒருவர் கொழும்பிலேயே பிறந்து கொழும்பிலேயே வளர்ந்த இவர் போலிய கொட பாலம் கடந்ததே கட்டு நாயக்காவிற்கு விமானமேறி வெளிநாடு வரத்தான்.
வெளிநாடு வந்து வெள்ளையனை திருமணம் செய்து வெள்ளைக்கு பிறந்த பிள்ளையளிற்கோ தமிழ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை. இப்படி தமிழீழத்திண் தண்ணீர் என்ன சுவை என்றே அறியாத அம்மணி தமிழீழ தங்கைகள் தற்காப்பு பயிற்சி எடுப்பது தவறாம்.என்று பக்கம் பக்கமாக எழுதியும் பத்தாதற்கு ஒண்டாய் கூடி எதிர்ப்பு தீர்மானம் வேறை நிறைவேற்றினமாம்.இவர்களை விட்டு விட்டாலும் இவர்களுள் சிலபெரிய கில்லாடிகளும் உள்ளனர்
இவர்கள் புலித்தோல் போர்த்த நரிகள் இவர்கள் தாங்கள் தமிழீழ ஆதரவாளர்களாகவும் தமிழ் போராட்டத்திற்கு துணை போகின்னறவர்களாகவும் போக்கு காட்டிகொள்வதோடு மட்டுமல்லாமல் சமாதானகாலத்தில் தாயகம் போய் அங்கு போராளிகளுடன் சில புகைப்படங்களையும் எடுத்து கொண்டு வந் தங்கள் இணையதளங்களில் அப்படங்களை இட்டு சுய விளம்பரம் தேடிக்கொண்டு அதே நேரம் இந்த கூட்டத்திற்கும் பின்கதாவால் அழைத்து அரவணைத்தகொண்டும் நன்றாகவே இரு வேடங்களில் கலக்குகிறார்கள்.
இவர்களே மிகவும் ஆபத்தானவர்கள்.இவர்கள் ஆணடிமை தனத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு அறியாமல் எழுத்திலும் பேச்சிலும் ஆண்களையே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு அவர்கள் எழுதிகின்ற கதைகள் கவிதைகளை என்னவென்று சொல்வது ஒரு குடும்பத்தின் மென்மையான பாசஉறவுகளான அப்பா அண்ணா தம்பி சித்தப்பா மாமன் என்கிற உறவுகளையே கொச்சை படுத்தும் விதமான ஆபாசமான எழுத்துகள் இதை எழுத பெண்கள் விடுதலை அமைப்பு என்று ஒரு அமைப்பு போர்வை தேவையில்லை பேசாமல் ஒரு மஞ்சள் பத்திரிகையை நடத்தி தங்கள் விருப்பங்களை தாராளமாக நிறைவேற்றி கொள்ளலாம் இவர்கள்.
இவர்களது எழுத்துக்கள் பெண்களாலேயே படிக்கமுடியாமல் போய் இவர்களது உண்மை சாயம்மெல்ல வெளுக்க தொடங்க இப்போ புலியெதிர்ப்பு சனநாயகம் என்கிற போர்வையை போர்த்த தொடங்கியிருக்கின்றார்கள். அதவும் கனநாள் நிலைக்காது. காரணம் அண்மையில் அய்ரரோப்பாவின் அதியயர் சனநாயக வாதியும் ஜக்கிய ராச்சியத்தின் அதியயர் பாதுகாப்புடன் இருந்து இவர்களை போலவே மனிதவுரிமை பற்றி பேசி கொண்டிருந்த ஒருவரின் முகமூடி கழன்று சுவிஸ் காற்றில் பறந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த மகளிர் அமைப்பினருள் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரை நான் பாரீசில் பல வருடங்களிற்கு மன்னர் சந்தித்த போது அவர் என்னிடம் கூறினார் தாங்கள் புரட்சி பெண்கள் நாங்கள் நகைகள் அணிவதில்லை வண்ணங்கள் பூசி அழகு படுத்துவதில்லை அவையெல்லாம் பெண்ணடிமை சின்னங்கள் என்றார்.நானும் அவர் உண்மையா புரட்சி பெண்தான் எண்ற நம்பி எல்லா பெண்களும் உங்களை போல மாறிவிட்டால் எங்கள் சமூகத்தில் தாலி என்கிற ஒருஅடிமை சின்னத்தையே இல்லாமல் பண்ணிவிடலாம் என்று பாராட்டி விட்டு வந்தேன். பிறகு காலங்கள் செல்லதான் அவர் கூறியதற்கான உண்மையான அர்த்தம் எனக்க விழங்கியது.
என்னவென்றால் பச்சோந்திகளிற்கு வண்ணம் பூச வேண்டும் என்கிற அவசியம் இல்லையே அவை தேவைக்கேற்ப நிறம்மாறி கொள்ளுமே அதனால் தான் அவர் தாங்கள் வண்ணங்கள் பூசுவதில்லை யென்றிருக்கிறார். இப்படி நிறம் மாறி கொண்டிருக்கும் புரட்சி பெண்கள் எப்போது தங்களை ஆட்டிவைத்து கொண்டிருக்கும் அன்னியசக்திகளிற்கு விலை போன ஆண்களிடம் இருந்து விடுபடுகிறார்களோ அப்போதான் இவர்கள் உண்மையான புரடசி பெண்கள் . விடுபடுவார்களா???????
http://www.orupaper.com/issue43/pages_K__34.pdf
உலக மகளிர் தினத்தில் எமது நாட்டிலும் மற்றும் உலகமெங்கும் பெண்களின் பிரச்சனைகளிற்காய் போராடுகின்ற பெண்களை நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டி அவர்களின் ஆக்கமான பணிகளிற்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது எமது அனைவரது கடைமையுமாகும். அதேவேளை தாங்களும் பெண்கள் என்ற கூறிக்கொண்டு ஒரு அமைப்பையும் வைத்து கொண்டு பெண்களிற்கே இழிவை ஏற்படுத்தும் செயல்களையும் பரப்புரைகளையும் செய்து கொண்டு சில பெண்கள் புலத்தில் புதுமை பெண்கள் என்கிற பெயரில் நடமாடி இல்லை நாடகமாடி கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் இந்த நேரத்தில் அடையாளம் காணவேண்டியது காலத்தின் கடைமையாகின்றது
காரணம் இவர்களது அண்மைய அணுகு முறைகளும் செயற் பாடுகளும் பெண்ணினத்திற்கு மட்டுமல்ல ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தையும் ஈழதமிழ் பெண்களையும் கேவலப்படுத்துகின்ற செயல்களை மெதுவாக ஆனால் ஆழமாக செய்து வருகின்றனர்.அதற்கு எலும்பிற்கு விலை போன சில எச்சிலிலை இணையதளங்களும் சில பத்திரிகைகளும் தாராளமாகவே இவர்களிற்கு உதவி வருகின்றன.
கடந்த வருடம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய பெண்மணி ஈழத்தில் நடந்த ஒரு துரோகியின் மரணத்திற்கு ஒரு அறிக்கை விட்டார் அதாவது ஈழத்தில்சிறீலங்கா இராணுவம் சும்மா ஒரு பெண்ணின் கையை பிடித்துவிட்டாலே உடனே எல்லா தமிழ்ஊடகங்களும் பாலியல் வன்முறை அய்யோ என்று கத்துகிறார்கள் ஆனால் மற்றவைகளை ஏன் கண்டும் காணாத மாதிரி இருக்கிறார்கள் என்று அந்த அம்மணியின் அறிக்கை வெளிவந்தத மரணங்கள் கண்டிக்கபட வேண்டியவைதான் ஆனால் அவரின் பார்வையில் ஒரு அப்பாவி தமிழ்பெண் இராணுவத்தால் பலாத்காரமாக பாலியல் வன்முறைக்கள்ளாக்கபட்டு படுகொலையும் செய்யபடுவதென்பது சாதாரணமாய் ஒரு கையில் பட்டதுபோன்றது.
ஆனால் ஒரு துரோகியின் மரணம் கண்டிக்கபட வேண்டிய படுகொலை இப்போது புரிகிறதா இவரின் நோக்கம் என்ன யார் இவர் என்று.பலரின் கைகளிலே தவழ்ந்து புரழ்வது புதுமை பெண்களாகிய அவர்களிற்கு சாதாரணமாய் கை பட்டசெயலாய் இருக்கலாம் ஆனால் ஒரு தன்மானமுள்ள தமிழீழ பெண்ணிற்கு அவளின் அனுமதியின்று அடுத்தவனின் கையென்ன கை நகம் பட்டாலேஅவள் அதை எதிர்த்து உயிருள்ளவரை போராடுவாள்.
அது அவளது தன்மான பிரச்சனை. அது இல்லாதவர்களிற்கு அது எல்லாம் விழங்குமாவென்று எனக்கு விழங்கவில்லை.அடுத்ததாய் இவர்களுள் முக்கியமான ஒருவர் கொழும்பிலேயே பிறந்து கொழும்பிலேயே வளர்ந்த இவர் போலிய கொட பாலம் கடந்ததே கட்டு நாயக்காவிற்கு விமானமேறி வெளிநாடு வரத்தான்.
வெளிநாடு வந்து வெள்ளையனை திருமணம் செய்து வெள்ளைக்கு பிறந்த பிள்ளையளிற்கோ தமிழ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை. இப்படி தமிழீழத்திண் தண்ணீர் என்ன சுவை என்றே அறியாத அம்மணி தமிழீழ தங்கைகள் தற்காப்பு பயிற்சி எடுப்பது தவறாம்.என்று பக்கம் பக்கமாக எழுதியும் பத்தாதற்கு ஒண்டாய் கூடி எதிர்ப்பு தீர்மானம் வேறை நிறைவேற்றினமாம்.இவர்களை விட்டு விட்டாலும் இவர்களுள் சிலபெரிய கில்லாடிகளும் உள்ளனர்
இவர்கள் புலித்தோல் போர்த்த நரிகள் இவர்கள் தாங்கள் தமிழீழ ஆதரவாளர்களாகவும் தமிழ் போராட்டத்திற்கு துணை போகின்னறவர்களாகவும் போக்கு காட்டிகொள்வதோடு மட்டுமல்லாமல் சமாதானகாலத்தில் தாயகம் போய் அங்கு போராளிகளுடன் சில புகைப்படங்களையும் எடுத்து கொண்டு வந் தங்கள் இணையதளங்களில் அப்படங்களை இட்டு சுய விளம்பரம் தேடிக்கொண்டு அதே நேரம் இந்த கூட்டத்திற்கும் பின்கதாவால் அழைத்து அரவணைத்தகொண்டும் நன்றாகவே இரு வேடங்களில் கலக்குகிறார்கள்.
இவர்களே மிகவும் ஆபத்தானவர்கள்.இவர்கள் ஆணடிமை தனத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு அறியாமல் எழுத்திலும் பேச்சிலும் ஆண்களையே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு அவர்கள் எழுதிகின்ற கதைகள் கவிதைகளை என்னவென்று சொல்வது ஒரு குடும்பத்தின் மென்மையான பாசஉறவுகளான அப்பா அண்ணா தம்பி சித்தப்பா மாமன் என்கிற உறவுகளையே கொச்சை படுத்தும் விதமான ஆபாசமான எழுத்துகள் இதை எழுத பெண்கள் விடுதலை அமைப்பு என்று ஒரு அமைப்பு போர்வை தேவையில்லை பேசாமல் ஒரு மஞ்சள் பத்திரிகையை நடத்தி தங்கள் விருப்பங்களை தாராளமாக நிறைவேற்றி கொள்ளலாம் இவர்கள்.
இவர்களது எழுத்துக்கள் பெண்களாலேயே படிக்கமுடியாமல் போய் இவர்களது உண்மை சாயம்மெல்ல வெளுக்க தொடங்க இப்போ புலியெதிர்ப்பு சனநாயகம் என்கிற போர்வையை போர்த்த தொடங்கியிருக்கின்றார்கள். அதவும் கனநாள் நிலைக்காது. காரணம் அண்மையில் அய்ரரோப்பாவின் அதியயர் சனநாயக வாதியும் ஜக்கிய ராச்சியத்தின் அதியயர் பாதுகாப்புடன் இருந்து இவர்களை போலவே மனிதவுரிமை பற்றி பேசி கொண்டிருந்த ஒருவரின் முகமூடி கழன்று சுவிஸ் காற்றில் பறந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த மகளிர் அமைப்பினருள் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரை நான் பாரீசில் பல வருடங்களிற்கு மன்னர் சந்தித்த போது அவர் என்னிடம் கூறினார் தாங்கள் புரட்சி பெண்கள் நாங்கள் நகைகள் அணிவதில்லை வண்ணங்கள் பூசி அழகு படுத்துவதில்லை அவையெல்லாம் பெண்ணடிமை சின்னங்கள் என்றார்.நானும் அவர் உண்மையா புரட்சி பெண்தான் எண்ற நம்பி எல்லா பெண்களும் உங்களை போல மாறிவிட்டால் எங்கள் சமூகத்தில் தாலி என்கிற ஒருஅடிமை சின்னத்தையே இல்லாமல் பண்ணிவிடலாம் என்று பாராட்டி விட்டு வந்தேன். பிறகு காலங்கள் செல்லதான் அவர் கூறியதற்கான உண்மையான அர்த்தம் எனக்க விழங்கியது.
என்னவென்றால் பச்சோந்திகளிற்கு வண்ணம் பூச வேண்டும் என்கிற அவசியம் இல்லையே அவை தேவைக்கேற்ப நிறம்மாறி கொள்ளுமே அதனால் தான் அவர் தாங்கள் வண்ணங்கள் பூசுவதில்லை யென்றிருக்கிறார். இப்படி நிறம் மாறி கொண்டிருக்கும் புரட்சி பெண்கள் எப்போது தங்களை ஆட்டிவைத்து கொண்டிருக்கும் அன்னியசக்திகளிற்கு விலை போன ஆண்களிடம் இருந்து விடுபடுகிறார்களோ அப்போதான் இவர்கள் உண்மையான புரடசி பெண்கள் . விடுபடுவார்களா???????
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

