03-16-2006, 11:19 PM
சாத்திரி நீ சரியாய்த்தான் சொன்னாய். மாமனிதர் தராகி கூட ஆரம்பத்தில் புளட் இயக்கத்தில் இருந்தவர்தானே. பிறகு உண்மையான தலைவன் யார் என்று அறிந்து, அப்போராட்டத்திற்கு ஆதரவினை அளித்தார் என்று எல்லோருக்கும் தெரியும்.
புஸ்பராஜா வேணுமென்றே எமது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினவர். அதனால் தான் என்னாலும் மனதாலும் அனுதாபங்கள் செலுத்த முடியவில்லை.
புஸ்பராஜா வேணுமென்றே எமது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினவர். அதனால் தான் என்னாலும் மனதாலும் அனுதாபங்கள் செலுத்த முடியவில்லை.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

