03-16-2006, 12:24 PM
அன்னாருக்கு எனது அஞ்சலிகள்......
அவரது ஈழப்போராட்டத்திpல் எனது சாட்சியம் என்ற புத்தகத்தை ஒரு தரம் புரட்ட வாய்ப்பு ஏற்பட்டது. புலிகளுக்கு முன் என்ன நடந்தது என அறிய அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் அது.
யாராக இருந்தாலும் இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது எமது மரபு. ஆகவே அவரைக்கேவலப்படுத்தி கருத்து எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.
அவரது ஈழப்போராட்டத்திpல் எனது சாட்சியம் என்ற புத்தகத்தை ஒரு தரம் புரட்ட வாய்ப்பு ஏற்பட்டது. புலிகளுக்கு முன் என்ன நடந்தது என அறிய அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் அது.
யாராக இருந்தாலும் இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது எமது மரபு. ஆகவே அவரைக்கேவலப்படுத்தி கருத்து எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.

