03-16-2006, 09:16 AM
நானும் ஆனந்த விகடனில் இவரது பேட்டியை வாசித்தேன் ஆனால் யார் என்று எனக்கு தெரியவில்லை பழைய போராளிகளில் ஒருவராக இருப்பார் என நினைத்தேன்
வர்ணண் அண்ணா கவிதையில சொன்ன மாதிரி ஒரு சக மனிதனாக இம்மனிதனின் இறப்புக்கு எனது அனுதாபங்கள்
வர்ணண் அண்ணா கவிதையில சொன்ன மாதிரி ஒரு சக மனிதனாக இம்மனிதனின் இறப்புக்கு எனது அனுதாபங்கள்
. .
.
.

