03-16-2006, 07:04 AM
விடிந்தும் விடியாததொரு காலை
அம்மணமாய் கிடக்கும் என் சோதரி
உடலை என் மேலங்கி கொண்டு
போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்...
உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்!
******
வர்ணன் அழகான வரிகள்.. உண்மையை உங்கள் கவி வரியில் தந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
அம்மணமாய் கிடக்கும் என் சோதரி
உடலை என் மேலங்கி கொண்டு
போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்...
உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்!
******
வர்ணன் அழகான வரிகள்.. உண்மையை உங்கள் கவி வரியில் தந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

