03-16-2006, 06:53 AM
ம்.......பார்த்தாச்சு வர்ணன்.என்னத்த சொல்ல வீட்டில விபரம் கேட்டா நிறைய கதை சொல்லுவினம் போல இருக்கு.இவரைப்போல நிறையப்பேருக்கு புத்தி தெளியாமல் இருக்கு.எப்ப தெளியுமோ...அண்மையில் கூட ஊரில(நீங்கள் வடமராட்சி என்று எங்கோ சொன்னதா ஞாபகம்.) ஒருவரை இவற்ற குறூப் ஆக்கள் சுட்டுப்போட்டினம்.சுட்டவர் தன்ர மனைவி பிள்ளையை பத்திரமா வேற ஊhருக்கு அனுப்பிப்போட்டு மனைவியின் ஊருக்குப்போய் சுட்டிருக்கிறார்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

