02-07-2004, 07:30 AM
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் நினைத்துவிட்டால்...
இவர்களை ஈழத்திற்கு அனுப்பினால் அங்கு போராட்டம் பாதிக்கப்படலாம். இவர்கள் அங்கு போய் காட்டிக்கொடுப்பு பொன்று நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். இவர்களை மேய்பதே போராளிகளுக்கு பெரியவேலையாகிவிடும். இவர்களை அந்தந்த நாட்டு சிறையிலேயே அடைத்துவிடலாம். இந்தியவிலும் இதே நிலைதான். எமக்கு முன் நல்ல மரியாதை இருந்தது. இப்போது அது அடிபட்டுப்போனது. கடந்தமாதம் பொலிசில் நற்சான்றிதழ் வாங்க மிகவும் சிரமப்பட்டேன். இன்டெலிஜன்ட் பொலிசைவைத்து என் முழு PPஜாதகத்தையும் அறிந்தபிறகுதான் கொடுத்தார்கள். எல்லாவற்றிற்க்கும் காரணம் இவர்கள் செய்யும் திருக்கூத்துத்தான்.
இவர்களை ஈழத்திற்கு அனுப்பினால் அங்கு போராட்டம் பாதிக்கப்படலாம். இவர்கள் அங்கு போய் காட்டிக்கொடுப்பு பொன்று நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். இவர்களை மேய்பதே போராளிகளுக்கு பெரியவேலையாகிவிடும். இவர்களை அந்தந்த நாட்டு சிறையிலேயே அடைத்துவிடலாம். இந்தியவிலும் இதே நிலைதான். எமக்கு முன் நல்ல மரியாதை இருந்தது. இப்போது அது அடிபட்டுப்போனது. கடந்தமாதம் பொலிசில் நற்சான்றிதழ் வாங்க மிகவும் சிரமப்பட்டேன். இன்டெலிஜன்ட் பொலிசைவைத்து என் முழு PPஜாதகத்தையும் அறிந்தபிறகுதான் கொடுத்தார்கள். எல்லாவற்றிற்க்கும் காரணம் இவர்கள் செய்யும் திருக்கூத்துத்தான்.

