03-16-2006, 04:36 AM
அன்னாருக்கு அஞ்சலி சொல்லும் அளவிற்கு மனது வரவில்லை. வெறுமனே போராட்டத்தில் இத்தனை வீரர்களை இழந்த போதும் தற்புகழ்ச்சிக்காக தன் பெயரைப் பெருமை தேடுவதிலும், ஈபிஆர்எல்எவ்வில் தனது பங்கை புலப்படுத்டுத்துவதிலேயும் தான் காலத்தை செலவழித்தார் என்பதை மறுக்க முடியாது.
இவர் இதற்கு முதலும் இந்திய ஏடு ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதிலே தமிழீழம் அடைவது சாத்தியமே இல்லை என்றும், அது இந்தியாவுடன் முரண்பட்டமையால் முடியாது என்றும் முள்ளந்தண்டில்லாத வாத்தை வைத்ததைப் படித்திருந்தேன். அதை விட ஈழப்போராட்டத்தில் 24 வருடம் ஒதுங்கியிருந்து விட்டு, இடையிடையே ஈபிஆர்எவ்காரர்களுடன் முகத்தை காட்டி தானும் ஒரு விடுதலைப் போராளி என்று அவர்களின் அமைப்பு பாணியில் அறிக்கை விடும் இலாவம் சிறப்பானது.
எது என்னவோ கடைசியில் விடுதலைப்புலிகளால் மட்டும் தான் சுதந்திர தமிழீழத்தை காணமுடியும் என்று மறைந்தது சுயநலமற்ற கடைசி அறிக்கை எனலாம்!!
இவர் இதற்கு முதலும் இந்திய ஏடு ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதிலே தமிழீழம் அடைவது சாத்தியமே இல்லை என்றும், அது இந்தியாவுடன் முரண்பட்டமையால் முடியாது என்றும் முள்ளந்தண்டில்லாத வாத்தை வைத்ததைப் படித்திருந்தேன். அதை விட ஈழப்போராட்டத்தில் 24 வருடம் ஒதுங்கியிருந்து விட்டு, இடையிடையே ஈபிஆர்எவ்காரர்களுடன் முகத்தை காட்டி தானும் ஒரு விடுதலைப் போராளி என்று அவர்களின் அமைப்பு பாணியில் அறிக்கை விடும் இலாவம் சிறப்பானது.
எது என்னவோ கடைசியில் விடுதலைப்புலிகளால் மட்டும் தான் சுதந்திர தமிழீழத்தை காணமுடியும் என்று மறைந்தது சுயநலமற்ற கடைசி அறிக்கை எனலாம்!!
[size=14] ' '

