03-16-2006, 12:24 AM
பாவம் மனுசன் செ கடைசி நெரத்திலை போகேக்கை தான் இவரக்கும் புத்தி வந்திருக்கு தமிழீழத்தை காண ஏலாது எண்டு கவலை பட்டிருக்கிறார் இதுக்கு மதல் புலியளையும் அவையின்ரை போராட்டத்தையும் கொச்சை படுத்தியவையளிலை இவரும் ஒருதர் இவருக்கு பிறகாவது இவரின்ரை சகாக்களிற்கு புத்தி வருமா? எண்டா வரவே வராது அது சரி வாணம்பொடி அவர் இந்தியாவிலை இறந்ததா கேள்வி பட்டன் நிர் பிரான்சிலை எண்டு எழுதியிருக்கிறீர் வழைமைபோல ஒண்டும் விழங்கேல்லை
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

