Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழ
#2
முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுப்போர் மீது தாக்குதல்
புதன்கிழமைஇ 15 மார்ச் 2006 லக்ஸ்மன்

தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுப்போர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாழைச்சேனை முஸ்லிம் வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன. முஸ்லிம் துணை இராணுவக் குழுவினரை வாழைச்சேனையிலும் உருவாக்க கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் இதை நிராகரிப்போரைத் தாக்கி வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன. தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் வாழைச்சேனை மக்கள் தெரிவித்தனர்.
http://www.nitharsanam.com/?art=15906
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 03-15-2006, 05:50 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-15-2006, 06:44 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-16-2006, 09:21 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 10:41 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 10:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)