03-14-2006, 02:21 PM
வர்ணன் Wrote:சிறுமலரே -பனிமழையே
செண்பகமே - நான்
பாவமா இல்லையா சொல்லு?
உன் பார்வையதால்
இந்த பாவியெனை- அன்று
ஏன் கொன்றாய் சொல்லு!
ம்... கவிதை வரிகள் ரொம்பவே இரங்கி நிற்கின்றன. என்றாலும் நன்றாக இருக்கிறது. ஏன் காதல் கவிதைகளை தொடர்ந்து எழுதலாமே வர்ணன்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

