03-13-2006, 09:35 PM
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->இந்து மதத்திலிருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மதங்கள் தான் புத்தம் மற்றும் ஜைனம் என்பது நான் வரலாற்றில் படித்தது.... அது தவறா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி தெளிவாக சொல்வதானால், இஸ்லாம் என்பது ஒரு மதம் நீங்கள் அதனை பிந்தொடரவேண்டுமானால் நீங்கள் சுன்னத்து செய்து அவர்களின் வளிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இப்போ ஒருவர் ஆகமமுறைப்படி இந்துவாக வேண்டுமானால்க் கூட அவர் தீட்சை எடுக்க வேண்டும். (அதாவது புனஸ்காரம் எண்று சொல்வார்கள்)
அதே ஒருவர் பௌத்தனாக வேண்டுமானால். அவர் தன் மதத்தில் இருந்து விலக வேண்டியதில்லை. அவர் பௌத்தனாக வாழலாம். அதே நேரம் இந்துக் கோயில்களுக்குப் போகும் பௌத்தர்களும் இருக்கிறார்கள்.
உங்களிற்க்கு இன்னும் விபரமாகச் சொல்வதானால். அண்மையில் பௌத்தரான இலங்கை ஜனாதிபதி கேரளா போயிருந்தார் போய் குருவாயுரானை தரிசிக்க கோயிலுக்குப் போனார் அவருடன் அவரின் கிறிஸ்துவரான மனைவியும் போயிருந்தார். குருவாயுர் கோயில் சட்டத்தின் படி வேற்று மதத்தினர் உள்நுளைய அனுமதிகிடையாது. ஆனால் பௌத்தரான இலங்கை ஜனாதிபதி நுளைவனுமதிவளங்கியது. அவருடன் சென்ற கிறிஸ்த்துவரான அவர் மனைவியும் போய் வந்தார். பின்னர் விடயம் அறிந்து கிறிஸ்துவரை உள்விட்டத்துக்காக கோயிலைப் பூட்டி ஒருவாரம் சங்காபிசேகம் செய்ததாக சொன்னார்கள்.
இது ஒரு தகவல்தான்.
பௌத்தம் என்பது மார்க்கம். அதாவது வாழ்வு நெறி மட்டுமே, அதில் கடவுள் கிடையாது. ..! இந்துத்துவத்தில் மார்க்கமும் உள்ளது இறைவனும் உள்ளான். இஸ்லாத்திலும் அப்படியே...!
இந்துத்துவத்தை வேண்டாம் எண்று ஆரம்பிக்கப்பட்டதுதான் பௌத்தம். அதாவது ஒரு பகுத்தறிவு இயக்கம் போல மக்களுக்கு விளிப்புனர்வை ஊட்டி கல்லுக்கும் புல்லுக்கும் வார்க்கும் பாலை அன்பு கொண்டு ஒரு பிள்ளைக்குவார். .என்பது போண்றதுதான் அதன் சித்தாந்தம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி தெளிவாக சொல்வதானால், இஸ்லாம் என்பது ஒரு மதம் நீங்கள் அதனை பிந்தொடரவேண்டுமானால் நீங்கள் சுன்னத்து செய்து அவர்களின் வளிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இப்போ ஒருவர் ஆகமமுறைப்படி இந்துவாக வேண்டுமானால்க் கூட அவர் தீட்சை எடுக்க வேண்டும். (அதாவது புனஸ்காரம் எண்று சொல்வார்கள்)
அதே ஒருவர் பௌத்தனாக வேண்டுமானால். அவர் தன் மதத்தில் இருந்து விலக வேண்டியதில்லை. அவர் பௌத்தனாக வாழலாம். அதே நேரம் இந்துக் கோயில்களுக்குப் போகும் பௌத்தர்களும் இருக்கிறார்கள்.
உங்களிற்க்கு இன்னும் விபரமாகச் சொல்வதானால். அண்மையில் பௌத்தரான இலங்கை ஜனாதிபதி கேரளா போயிருந்தார் போய் குருவாயுரானை தரிசிக்க கோயிலுக்குப் போனார் அவருடன் அவரின் கிறிஸ்துவரான மனைவியும் போயிருந்தார். குருவாயுர் கோயில் சட்டத்தின் படி வேற்று மதத்தினர் உள்நுளைய அனுமதிகிடையாது. ஆனால் பௌத்தரான இலங்கை ஜனாதிபதி நுளைவனுமதிவளங்கியது. அவருடன் சென்ற கிறிஸ்த்துவரான அவர் மனைவியும் போய் வந்தார். பின்னர் விடயம் அறிந்து கிறிஸ்துவரை உள்விட்டத்துக்காக கோயிலைப் பூட்டி ஒருவாரம் சங்காபிசேகம் செய்ததாக சொன்னார்கள்.
இது ஒரு தகவல்தான்.
பௌத்தம் என்பது மார்க்கம். அதாவது வாழ்வு நெறி மட்டுமே, அதில் கடவுள் கிடையாது. ..! இந்துத்துவத்தில் மார்க்கமும் உள்ளது இறைவனும் உள்ளான். இஸ்லாத்திலும் அப்படியே...!
இந்துத்துவத்தை வேண்டாம் எண்று ஆரம்பிக்கப்பட்டதுதான் பௌத்தம். அதாவது ஒரு பகுத்தறிவு இயக்கம் போல மக்களுக்கு விளிப்புனர்வை ஊட்டி கல்லுக்கும் புல்லுக்கும் வார்க்கும் பாலை அன்பு கொண்டு ஒரு பிள்ளைக்குவார். .என்பது போண்றதுதான் அதன் சித்தாந்தம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

