03-13-2006, 11:45 AM
இல்லையே நீங்களே ஒற்றுமை வேற்றுமைய கண்டறிய புத்தர் சொன்ன சித்தாந்தங்களையும், கண்ணன் சொன்ன கீதையையும் தனியே பிரித்து சிந்தித்துப்பாருங்கள்.
இரண்டுமே வாழ்வின் தத்துவத்தை சொன்னவை.. ஆனால் இரண்டும் இருவேறு துருவங்கள். புத்தர் சொன்ன மார்க்கம் இந்துத்துவத்தில் ஒண்றாக இருந்திருக்கலாம் அவை எல்லாம் சித்தர்களால் மட்டும் கடை கொள்வதாயும். இறைவனை, முக்கியை அடையும் குறுக்கு வளியாயும் கொள்ளப்பட்டவை. ஆனால் புத்தர் சொன்ன அன்பு என்பது, அதன் சித்தாந்தம் என்பது இந்துத்துவத்துக்கு நம்பிக்கை இளந்து நேர் எதிராக சொல்லப்பட்டது. இந்துத்துவத்துக்கு மாற்று முறையாக சொல்லப்பட்டது பௌத்தம்.
இரண்டுமே வாழ்வின் தத்துவத்தை சொன்னவை.. ஆனால் இரண்டும் இருவேறு துருவங்கள். புத்தர் சொன்ன மார்க்கம் இந்துத்துவத்தில் ஒண்றாக இருந்திருக்கலாம் அவை எல்லாம் சித்தர்களால் மட்டும் கடை கொள்வதாயும். இறைவனை, முக்கியை அடையும் குறுக்கு வளியாயும் கொள்ளப்பட்டவை. ஆனால் புத்தர் சொன்ன அன்பு என்பது, அதன் சித்தாந்தம் என்பது இந்துத்துவத்துக்கு நம்பிக்கை இளந்து நேர் எதிராக சொல்லப்பட்டது. இந்துத்துவத்துக்கு மாற்று முறையாக சொல்லப்பட்டது பௌத்தம்.
::

