03-13-2006, 10:57 AM
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->அன்பை போதிக்கும் பவுத்த மதத்துக்கு அம்பேத்கார் மாறியதற்கு பதில் ஏன் இஸ்லாம் மதத்துக்கு பெரியார் மாற சொன்னார்? ஏதாவது தகுந்த காரணம் உண்டா?
இஸ்லாம் மதத்திலேயே சன்னி, சயா என்று இரு பிரிவுகள் இருக்கிறதே? பவுத்த மதத்தில் அது போல ஏதாவது இருக்கிறதா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பௌத்தம் என்னது மதம் அல்ல அது ஒரு மார்க்கம்... அது இந்துத்துவ சித்தாந்தத்தை தீவிரமாக எதிர்த்த திராவிட இயக்கத்தை போண்ற பகுத்தறிவு சிந்தனை....
இப்படி பெரியாரிசம்(திராவிடம்) போண்ற ஒரு முறையில் சாதிகளை அல்லது தலித் முறைய எதிர்ப்பதிலும்... இன்னும் ஒரு மதத்தை தழுவி அந்தப் பிரச்சினையில் இருந்து முற்றாக நீங்கவேண்டும் எண்று பெரியார் நினைத்திருக்கலாம்.
இதில் சுன்னி, சியா பிரிவுகள் என்பன சாதிகளாக இஸ்லாத்தில் இல்லை வளிபடும் முறை மாற்றங்களாகத்தான் இருக்கின்றன.... நாங்கள் முருகனையும் கணபதியையும் வளிபடுவது போல.
இஸ்லாம் மதத்திலேயே சன்னி, சயா என்று இரு பிரிவுகள் இருக்கிறதே? பவுத்த மதத்தில் அது போல ஏதாவது இருக்கிறதா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பௌத்தம் என்னது மதம் அல்ல அது ஒரு மார்க்கம்... அது இந்துத்துவ சித்தாந்தத்தை தீவிரமாக எதிர்த்த திராவிட இயக்கத்தை போண்ற பகுத்தறிவு சிந்தனை....
இப்படி பெரியாரிசம்(திராவிடம்) போண்ற ஒரு முறையில் சாதிகளை அல்லது தலித் முறைய எதிர்ப்பதிலும்... இன்னும் ஒரு மதத்தை தழுவி அந்தப் பிரச்சினையில் இருந்து முற்றாக நீங்கவேண்டும் எண்று பெரியார் நினைத்திருக்கலாம்.
இதில் சுன்னி, சியா பிரிவுகள் என்பன சாதிகளாக இஸ்லாத்தில் இல்லை வளிபடும் முறை மாற்றங்களாகத்தான் இருக்கின்றன.... நாங்கள் முருகனையும் கணபதியையும் வளிபடுவது போல.

