03-13-2006, 12:05 AM
Aalavanthan Wrote:[b] இவர்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர். குமாரவடிவேல் அவர்களை நியமிக்குமாறு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அப்பரிந்துரை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு பேராசிரியர் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இனத்துவேசமாக நடக்கிறது. பொறியியல் பீடத்தை கட்ட விடவில்லை என்று அழுது அழுது விடை பெறுகிறார். மாணவர்களோ அடுத்த துணைவேந்தராக அதே இனத்துவேச மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்தவர் வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள். ஏன் இனத்துவேச மானியங்கள் ஆணைக்குழு குமாரவடிவேலை பரிந்துரை செய்தது என்று எந்த மானமுள்ள அல்லது குறைந்த பட்சம் மூளையுள்ள யாழ் பல்கலைக்கழகத்தவராவது கேட்டாரா? குமாரவடிவேல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வீருப்புக்குரியவராக இருப்பதற்கு காரணம் என்ன?
[quote=Aalavanthan]
[b] யாழ்பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் உணர்வுகளுக்கும் தேசிய விடுதலை நோக்கிய போராட்டத்திற்கு மாணவர் சமூகம் நடத்துகின்ற அளப்பெரிய பங்களிப்புகளுக்கு ஆதரவு நல்கின்ற களநிலைமைகளை யதார்த்தமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு துணைவேந்தர் அவசியமானது எனவும் அதற்கான அம்சங்களை பேராசிரியர் ஒப்பீட்டு ரீதியில் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச் சாட்டு யாழ். பல்கலைக்கழக சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்றது
ஆக குமாரவடிவேலுக்கு இந்த தகுதிகள் இருப்பதாக கருதியா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவரை பரிந்துரைத்துள்ளது?
யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளிநாடுகளில் வேலை பெற சிரமப்படுவதன் காரணம் இப்போது எனக்கு புரிகிறது. இவர்களுக்கு பகுத்தறிவு குறைவாக இருக்க வேண்டும்.
உங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தரும் துணைவேந்தரை நியமிப்பதற்கா சிறிலங்கா ஜனாதிபதி அந்த அதிகாரத்தை கொண்டிருக்கிறார்? உங்கள் கடிதத்தை பார்த்து அவர்கள் ஏளனம் செய்யாமல் என்ன செய்வார்கள்?
''
'' [.423]
'' [.423]

