03-12-2006, 10:31 PM
யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யவும்.-தமிழ் மக்கள் பேரவை
- இராவணன் - ஆழனெயலஇ 13 ஆயசஉh 2006 03:23
யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யமாறு கோரி திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வ.விக்நேஸ்வரன், சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றினை நேற்று ஞாயிற்றுக் கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஜீவன் ஹ_ல் அவர்களை தாங்கள் நியமித்துள்ளீர்கள். இந் நியமனத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இந் நியமனத்தை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தங்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவானது கபடத்தனமான ஒரு அரசியல் நியமனமென நாங்கள் கருதுகின்றோம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமிழ் தேசிய போராட்டத்தின் முக்கிய உந்துவீச்சாக இருப்பதனை நீங்கள் உணர்ந்து யாழ்சங்கதி பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்சங்கதிடினை முடக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களுக்கும் பீடாதிபதிகளுக்கும் இடையில் முரண்பாடான நிலை ஒன்றினை பேணிப்பாதுகாப்பதினுடாக தமிழ் தேசியத்திற்கு சார்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் செயல்படுவதனை தடுத்து நிறுத்துவதே உங்கள் நியமனத்தின் முக்கிய நோக்கமாகும். தாங்கள் அரசு தலைவராக பதவியேற்றதன் பின்னர் தங்களால் வழங்கப்பட்ட, வழங்கப்பட்டு வருகின்ற அத்தனை நியமனங்களும் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களினது தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்களுக்கே வழங்கப்பட்டு வருவதனை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். சங்கதிஇராணுவத் தளபதியின் நிமனம், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியவின் நியமனம், அமைச்சு செயலாளர்களின் நியமனம், வங்கிகளின் புதிய தலைவர்களின் நியமனம், என ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் அத்தனையும் சமாதான விரோத சக்திகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தங்களால் அறிவிக்ப்பட்டுள்ள புதிய உபவேந்தர் அவர்கள் தமிழ் தேசிய போராட்டதிற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் எதிரான கருத்தைக் கொண்டுள்ளவர் என ஒவ்வொரு தமிழ் மக்களும் மாணவர்களும் நன்றாக அறிந்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட புதிய வெட்டுப் புள்ளி அடிப்படையில் வடக்கு கிழக்கசை; சேர்ந்த நு}ற்றுக்கணக்கான மாணவர்கள் பின்தள்ளப்பட்டு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு அவர்களும் அவர்களது பெற்றோரும் விரக்தியடைந்த நிலையிலுள்ளனர். இந்நிலையில் புதிய நியமனம் மூலம் வடக்கு கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகமும் தங்களது இந்நியமனத்தை எதிர்த்து நிற்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். சமாதானம் மலர வேண்டும் எனவும் ஜெனிவா ஒப்பந்தம் புூரணமாக அமுல்படுத்தப்பட்டுசங்கதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடக்குமெனவும் மேடைக்கு மேடை கூறிவரும் தாங்கள் மறு புறத்தில் சமாதானத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாதென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அத்துமீறி குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் செயற்பாடு காரணமாகவும் படைத்துறை அதிகாரியின் மிலேச்சத்தன அதிகார நடவடிக்கையின் காரணமாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் யாவும் குழம்பியுள்ள நிலையில் மேலும் நிலைமையை மோசமடையச் செய்யும் நடவடிக்கையாகவே தங்களின் புதிய நியமனம் அமைந்துள்ளது. எனவே நீடித்த சமாதானத்தை உண்மையாகவே நீங்கள் விரும்புகின்றீர்களாயின் தமிழ் மக்களாலும் மாணவர்களாலும் விரும்பப்படசங்கதிhத இந் நியமனத்தை இரத்துச் செய்து தமிழ மக்களாலும் மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவருக்கு இந் நியமனத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளது.
சங்கதி
http://www.sankathi.org/index.php?option=c...=2111&Itemid=26
- இராவணன் - ஆழனெயலஇ 13 ஆயசஉh 2006 03:23
யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யமாறு கோரி திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வ.விக்நேஸ்வரன், சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றினை நேற்று ஞாயிற்றுக் கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஜீவன் ஹ_ல் அவர்களை தாங்கள் நியமித்துள்ளீர்கள். இந் நியமனத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இந் நியமனத்தை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தங்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவானது கபடத்தனமான ஒரு அரசியல் நியமனமென நாங்கள் கருதுகின்றோம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமிழ் தேசிய போராட்டத்தின் முக்கிய உந்துவீச்சாக இருப்பதனை நீங்கள் உணர்ந்து யாழ்சங்கதி பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்சங்கதிடினை முடக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களுக்கும் பீடாதிபதிகளுக்கும் இடையில் முரண்பாடான நிலை ஒன்றினை பேணிப்பாதுகாப்பதினுடாக தமிழ் தேசியத்திற்கு சார்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் செயல்படுவதனை தடுத்து நிறுத்துவதே உங்கள் நியமனத்தின் முக்கிய நோக்கமாகும். தாங்கள் அரசு தலைவராக பதவியேற்றதன் பின்னர் தங்களால் வழங்கப்பட்ட, வழங்கப்பட்டு வருகின்ற அத்தனை நியமனங்களும் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களினது தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்களுக்கே வழங்கப்பட்டு வருவதனை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். சங்கதிஇராணுவத் தளபதியின் நிமனம், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியவின் நியமனம், அமைச்சு செயலாளர்களின் நியமனம், வங்கிகளின் புதிய தலைவர்களின் நியமனம், என ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் அத்தனையும் சமாதான விரோத சக்திகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தங்களால் அறிவிக்ப்பட்டுள்ள புதிய உபவேந்தர் அவர்கள் தமிழ் தேசிய போராட்டதிற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் எதிரான கருத்தைக் கொண்டுள்ளவர் என ஒவ்வொரு தமிழ் மக்களும் மாணவர்களும் நன்றாக அறிந்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட புதிய வெட்டுப் புள்ளி அடிப்படையில் வடக்கு கிழக்கசை; சேர்ந்த நு}ற்றுக்கணக்கான மாணவர்கள் பின்தள்ளப்பட்டு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு அவர்களும் அவர்களது பெற்றோரும் விரக்தியடைந்த நிலையிலுள்ளனர். இந்நிலையில் புதிய நியமனம் மூலம் வடக்கு கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகமும் தங்களது இந்நியமனத்தை எதிர்த்து நிற்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். சமாதானம் மலர வேண்டும் எனவும் ஜெனிவா ஒப்பந்தம் புூரணமாக அமுல்படுத்தப்பட்டுசங்கதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடக்குமெனவும் மேடைக்கு மேடை கூறிவரும் தாங்கள் மறு புறத்தில் சமாதானத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாதென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அத்துமீறி குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் செயற்பாடு காரணமாகவும் படைத்துறை அதிகாரியின் மிலேச்சத்தன அதிகார நடவடிக்கையின் காரணமாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் யாவும் குழம்பியுள்ள நிலையில் மேலும் நிலைமையை மோசமடையச் செய்யும் நடவடிக்கையாகவே தங்களின் புதிய நியமனம் அமைந்துள்ளது. எனவே நீடித்த சமாதானத்தை உண்மையாகவே நீங்கள் விரும்புகின்றீர்களாயின் தமிழ் மக்களாலும் மாணவர்களாலும் விரும்பப்படசங்கதிhத இந் நியமனத்தை இரத்துச் செய்து தமிழ மக்களாலும் மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவருக்கு இந் நியமனத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளது.
சங்கதி
http://www.sankathi.org/index.php?option=c...=2111&Itemid=26
- Cloud - Lighting - Thander - Rain -

