03-12-2006, 09:56 PM
இங்கு இந்து மதத்திற்கு எதிரா ரட்ணஜீவன் எழுதியதால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்ற அனாவசியமான கீழ்த்தரமான எதிர்ப்பிரச்சாரத்தை தவிர்த்தால் நல்லம். பேராசிரியர் ஆய்வு ஆராச்சி என்று பந்தாபண்ணினால் மாத்திரம் காணாது, கொஞ்சம் அறிவுபூர்வமாக உங்கள் நிலைப்பாட்டை வைக்க முயற்சிக்கவும், கல்வியின் பெயரால் மக்களை ஏமாத்துவதை தவிர்க்கவும்.

