03-12-2006, 07:08 PM
narathar Wrote:AJeevan Wrote:<b>இனி தயவு செய்து இப்படியான பட்டி மன்றத்தையோ அல்லது இது போன்ற ஒரு நிகழ்வையோ தொடர வேண்டாம்.
இது களத்துக்குள் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி கோஸ்டி பூசல்களை .................
வேதனைகளை உருவாக்கும்.
அதற்கான பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை.
நாம் என்றும் போல் இனிமையாக இருப்போம்.
நன்றி.
வணக்கம்..................
அஜீவன் அண்ணா,
ஒரு சில பக்குவப்படாதவர்களினால் மற்றவர்களும் பாதிக்கப் பட வேண்டுமா?
யாழ்க் களத்தில் உபயோகமான,ஆரோக்கியமான ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றமும் ஒன்று.தோல்வியையும் ,வெற்றியையும் கையாளத் தெரியாதவர்கள் போட்டிகளில் பங்கு பற்றாமல் இருப்பது நல்லது.
யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா என்று ஒரு பட்டி மன்றம் வச்சா என்ன? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
முதலில்
[b]பட்டி மன்றத்துக்கு நடுவர்கள் தேவையா ? இல்லையா?</b>
என்று நடுவர்கள் இல்லாமல் நடத்தி விட்டு
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பின்னர்
<b>யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா? </b>
என்று ஒரு பட்டி மன்றம் நடத்தலாம் நாரதர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

