02-06-2004, 12:43 PM
Eelavan Wrote:B.B.C நீங்கள் கேட்ட கேள்வி அடிப்படையிலேயே தப்பு இது எப்படி இருக்கிறது என்றால் கத்தரிக்காய் காய்கறி இல்லையா என்பது போன்று இருக்கிறது
வேண்டுமானால் இப்படி கேட்கலாம் கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழர் இல்லையா என்று
ஏனென்றால் தன் மொழியை மறந்தவர்களையெல்லாம் நாம் எம் இனத்தில் சேர்ப்பதில்லை
மற்றும்படி எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான் என்ன ஒரு சின்ன வருத்தம் கொழும்பில் இருக்கும் பலர் தாங்கள் தமிழர் என்பதையோ தமக்கு தமிழ் மொழி தெரியும் என்பதையோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை
கத்தரிக்காய் காய்கறி இல்லைன்னு சிலபேர் சொன்னதால தான் நா இந்த தலைப்பையே ஆரம்பிச்சேன். அத பத்தி பேசுவாம் முடிவு பண்ணுவம். பேசாம எப்பிடி முடிவு பண்ணுறது?
இது ஆரம்பிச்ச உன்னேயே ஒருத்தர் கொழும்பு தமிழரை ஈழத்தமிழர் இல்லைன்னாங்க. அப்புறம் இருக்குன்னாங்க.
கொழும்பு தமிழ்ங்க மேல நிறைய பேருக்கு குறிப்பா யாழ்ப்பாண தமிழங்களுக்கு கசப்பு இருக்கின்னு எனக்கு தெரியும். என்ன கசப்பு? ஏன் கசப்புன்னு சொல்லுங்க நா பதில் குடுக்கிறன். சரியா பொஸ்?

