03-12-2006, 01:50 PM
<b>யார் இந்த சிவானந்தன்?</b>
யாழ்ப்பாணம் - வலிகாமம் - தொல்புரத்தை சேர்ந்த காலஞ்சென்ற தபாலதிபர் சரசானந்தராசா மற்றும் நாகேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரான இவர் யாழ்.மருத்துவ பீடத்தின் மருத்துவ பௌதீக விரிவுரையாளர்.
<img src='http://img238.imageshack.us/img238/4700/p25ap.jpg' border='0' alt='user posted image'>
நியூஸிலாந்தின் கன்ரபறி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பௌதீகவியல் துறையில் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கற்கையை மேற்கொண்டுவரும் சிவானந்தன், யாழ்.பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டதாரியாகி பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பௌதீக துறையில் முதுமாணி பட்டத்தை பெற்றதுடன் கன்ரபறி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பௌதீக டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
சுழிபுரம் - விக்ரோறியாக் கல்லூரி மற்றும் யாழ். இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் இதுவரை பத்துக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைகளில் வெளியிட்டுள்ளதுடன் அமெரிக்கா அவுஸ்திரேலியா, ஜப்பான், கனடா, நியூஸிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்குகளில் பங்குபற்றி தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். உலகில் உயர்ந்து செல்லும் விஞ்ஞான வளர்ச்சியில் தமிழர் நாமும் பங்காளிகளே என்பதை சிவானந்தன் நிரூபித்துள்ளார். மாற்றான் மகுடத்தை எழுதி புளித்த எமக்கும் நம்மவரின் சாதனையை எழுத இனிப்பாகவேயுள்ளது.
நன்றி தினக்குரல்...
உண்மையில் ஒவ்வொரு தமிழனும் பெருமைபடவேண்டிய செய்தி,,
<span style='font-size:25pt;line-height:100%'>சிவானந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் சேவை,,
</span>
யாழ்ப்பாணம் - வலிகாமம் - தொல்புரத்தை சேர்ந்த காலஞ்சென்ற தபாலதிபர் சரசானந்தராசா மற்றும் நாகேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரான இவர் யாழ்.மருத்துவ பீடத்தின் மருத்துவ பௌதீக விரிவுரையாளர்.
<img src='http://img238.imageshack.us/img238/4700/p25ap.jpg' border='0' alt='user posted image'>
நியூஸிலாந்தின் கன்ரபறி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பௌதீகவியல் துறையில் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கற்கையை மேற்கொண்டுவரும் சிவானந்தன், யாழ்.பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டதாரியாகி பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பௌதீக துறையில் முதுமாணி பட்டத்தை பெற்றதுடன் கன்ரபறி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பௌதீக டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
சுழிபுரம் - விக்ரோறியாக் கல்லூரி மற்றும் யாழ். இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் இதுவரை பத்துக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைகளில் வெளியிட்டுள்ளதுடன் அமெரிக்கா அவுஸ்திரேலியா, ஜப்பான், கனடா, நியூஸிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்குகளில் பங்குபற்றி தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். உலகில் உயர்ந்து செல்லும் விஞ்ஞான வளர்ச்சியில் தமிழர் நாமும் பங்காளிகளே என்பதை சிவானந்தன் நிரூபித்துள்ளார். மாற்றான் மகுடத்தை எழுதி புளித்த எமக்கும் நம்மவரின் சாதனையை எழுத இனிப்பாகவேயுள்ளது.
நன்றி தினக்குரல்...
உண்மையில் ஒவ்வொரு தமிழனும் பெருமைபடவேண்டிய செய்தி,,
<span style='font-size:25pt;line-height:100%'>சிவானந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் சேவை,,
</span>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

