03-12-2006, 01:40 PM
நண்பரே நடந்துமுடிந்துவிட்ட ஒரு நிகழ்வுக்காக நாம் வாதாடுவது .முட்டாள்தனம்.ஆனால் ஒரு நெருடல் எதிரணியினர் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்ற கருத்தை வைத்து எல்லோரும் தலைப்பிலிருந்து நழுவி வாதாடினார்கள். நாங்களும் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டோம்.ஆனால் தலைப்பினை இரசிகை புலம்பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும் என்ற தலைப்பை இட்டிருந்தார். எதிரணியினரால் புலம்பெயர் இளைஞர் ஏதாவது ஒரு நல்லமுயற்சியை இணையத்தில் செய்திருக்கின்றனர் என்று உதாரணம் காட்டவில்லை. நடுவரும் எதிரணியினரின் மூளைச்சலவையில் மூளை கலங்கிவிட்டார். மறப்போம் மன்னியோம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

