03-12-2006, 01:13 PM
முறிந்தபனை மரம் என்ற புத்தகத்தை எழுதியவர்களுக்கும் சரி அதை தனது goodwill & influence பயன்படுத்தி மேற்கத்தேய பிரசுரிப்பாளர்களின் பெயரில் (ஒரு credibility injection கொடுக்க முயற்சித்து)பிரசுரித்தவர்களிற்கும் குறிக்கோள் ஒன்றாகத்தான் இருந்தது, தமிழ்த் தேசியவிடுதலைப்போரின் மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் மக்களை குளப்புவது திசைதிருப்புவது, முக்கியமாக படித்த மக்களை பல்கலைக்கழக மாணவ சமூகத்தை.
ரட்ணஜீவன் கூல் இற்கும் UTHR-J இக்கும் சம்பந்தமில்லை என்ற நாடகமும் புலி ஆதரவாளர்களால் ரட்ணஜீவனுக்கு உயிர் ஆபத்து என்ற ஒப்பாரியும் UTHR-J இன் முகத்திரை கிழிந்து அது ஒரு பிரச்சார இயந்திரம் என்று இனங்காணப்பட்டாப்பிறகு நடை பெற்றது. இதை ரட்ணஜீவன் செய்யவில்லை சிறிதரனும் ராஜன் கூலும் தமது UTHR-J பொட்டுக்கோடுகள் உலகறியச் செய்யப்பட்டதால் அதற்கு முனைப்போடு செயற்பட்ட தமிழ் அமைப்புகள் மீது ஒரு எதிர்ப்பிரச்சார தந்திரமாக கய்யாண்டிருந்தார்கள். அதாவது ரட்ணஜீவன் கூல் UTHR-J ஓடு சம்பந்தப்பட்டவர் அல்ல ஒரு அப்பாவி, இருந்தாலும் அவரிற்கு எதிராக இந்த புலி ஆதரவு தமிழ் அமைப்புகள் பிரச்சாரம் செய்கிறார்கள் அவருடை உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று அனுதாபத்தை சம்பாதிக்க முற்பட்டவர்கள்.
ரட்ணஜீவன் கூல் முறிந்த பனைமரத்தை எழுதியவிர்களில் ஒருவர் அல்ல அதை புத்தகமாக பிரசுரிக்க உதவியவர் மாத்திரமே, UTHR-J அறிக்கைகளை எழுதவில்லை எழுதியவற்றை இணையத்தில் பிரசுரிக்க ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது இணைய வசிதகள் மூலம் உதவியவர் மாத்திரமே என்று ரட்ணஜீவனின் covert தேசியவிரோதச் செயற்பாடுகள் backfire பண்ணும் போது explanation ஆக அல்ல silly excuses ஆக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு சிறிது காலத்திற்கு முன்னர் யூட் ஆரம்பிக்க முயன்ற ஒரு முயற்சி இராஜதந்திரிகளிற்கான மாதாந்த சஞ்சிகையை உதாரணமாக எடுப்போம். இன்று அது நடைமுறையில் இருக்கிறது என வைத்துக் கொள்வோம், அதில் ஆசிரியர் குழு அந்த சஞ்சிகையின் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது, மொழிபெயர்பாளார்கள் மொழிபெயர்த்து உதவ பல்மொழி மாதாந்த சஞ்சிகையாக பிரசுரிக்கப்படுகிறது. நான் அதில் ஒரு மொழிபெயர்பிற்கு பொறுப்பாக இருக்கிறேன், எனது அவதானிப்பின் படி சஞ்சிகையின் உள்ளடக்கம் பக்கச்சார்பாக தேசியத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்து திருத்த வேண்டும், முடியாவிட்டால் காரணத்தை தொளிவாக அறிவித்துவிட்டு விலகிடவேண்டும். எனது பங்கு மொழிபெயர்ப்பு மாத்திரமே நான் அதை சமூகசேவையாக செய்தனான், ஆசிரியர் குழுதான் தேசியத்திற்கு எதிராக பக்கச்சார்பாக உள்ளடக்கத்தை தீர்மானித்தது நான் நிரபராதி என்று 8...10 வருடங்களிற்கு பிறகு தேவை வரும் போது முதலைக்கண்ணீர் வடித்து நிரபராதி ஆகிவிட முடியாது.
ரட்ணஜீவன் கூல் இற்கும் UTHR-J இக்கும் சம்பந்தமில்லை என்ற நாடகமும் புலி ஆதரவாளர்களால் ரட்ணஜீவனுக்கு உயிர் ஆபத்து என்ற ஒப்பாரியும் UTHR-J இன் முகத்திரை கிழிந்து அது ஒரு பிரச்சார இயந்திரம் என்று இனங்காணப்பட்டாப்பிறகு நடை பெற்றது. இதை ரட்ணஜீவன் செய்யவில்லை சிறிதரனும் ராஜன் கூலும் தமது UTHR-J பொட்டுக்கோடுகள் உலகறியச் செய்யப்பட்டதால் அதற்கு முனைப்போடு செயற்பட்ட தமிழ் அமைப்புகள் மீது ஒரு எதிர்ப்பிரச்சார தந்திரமாக கய்யாண்டிருந்தார்கள். அதாவது ரட்ணஜீவன் கூல் UTHR-J ஓடு சம்பந்தப்பட்டவர் அல்ல ஒரு அப்பாவி, இருந்தாலும் அவரிற்கு எதிராக இந்த புலி ஆதரவு தமிழ் அமைப்புகள் பிரச்சாரம் செய்கிறார்கள் அவருடை உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று அனுதாபத்தை சம்பாதிக்க முற்பட்டவர்கள்.
ரட்ணஜீவன் கூல் முறிந்த பனைமரத்தை எழுதியவிர்களில் ஒருவர் அல்ல அதை புத்தகமாக பிரசுரிக்க உதவியவர் மாத்திரமே, UTHR-J அறிக்கைகளை எழுதவில்லை எழுதியவற்றை இணையத்தில் பிரசுரிக்க ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது இணைய வசிதகள் மூலம் உதவியவர் மாத்திரமே என்று ரட்ணஜீவனின் covert தேசியவிரோதச் செயற்பாடுகள் backfire பண்ணும் போது explanation ஆக அல்ல silly excuses ஆக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு சிறிது காலத்திற்கு முன்னர் யூட் ஆரம்பிக்க முயன்ற ஒரு முயற்சி இராஜதந்திரிகளிற்கான மாதாந்த சஞ்சிகையை உதாரணமாக எடுப்போம். இன்று அது நடைமுறையில் இருக்கிறது என வைத்துக் கொள்வோம், அதில் ஆசிரியர் குழு அந்த சஞ்சிகையின் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது, மொழிபெயர்பாளார்கள் மொழிபெயர்த்து உதவ பல்மொழி மாதாந்த சஞ்சிகையாக பிரசுரிக்கப்படுகிறது. நான் அதில் ஒரு மொழிபெயர்பிற்கு பொறுப்பாக இருக்கிறேன், எனது அவதானிப்பின் படி சஞ்சிகையின் உள்ளடக்கம் பக்கச்சார்பாக தேசியத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்து திருத்த வேண்டும், முடியாவிட்டால் காரணத்தை தொளிவாக அறிவித்துவிட்டு விலகிடவேண்டும். எனது பங்கு மொழிபெயர்ப்பு மாத்திரமே நான் அதை சமூகசேவையாக செய்தனான், ஆசிரியர் குழுதான் தேசியத்திற்கு எதிராக பக்கச்சார்பாக உள்ளடக்கத்தை தீர்மானித்தது நான் நிரபராதி என்று 8...10 வருடங்களிற்கு பிறகு தேவை வரும் போது முதலைக்கண்ணீர் வடித்து நிரபராதி ஆகிவிட முடியாது.

