03-12-2006, 01:06 PM
இல்லை சகோதரம் நடுவர் என்பவர் மரபுக்கு உட்பட்டு கருத்துக்களை சீர்தூக்கி பார்த்து சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து.... அதை நியாயம் எண்றும் சொல்லலாம்... ஆனால் ஒரு இடத்தில் இருந்து ஒரு கோணத்தில் இருந்து மட்டும் பார்த்து சொல்வது நடு நிலைமை கிடையாது....!
<b>இது நடுவரின் தீர்ப்பில் வளங்கப்பட்ட கருத்துகளில் ஒண்று.....! இதில் நடுவரால் எவ்விடயங்களில் இணையத்தில் தமிழ் பாதிக்கப்படுகிறது நன்மை தீமை இரண்டையு எண்று சீர்தூக்கி பார்த்திருக்கிறாரா...??? இல்லை தீமை அணியினர் தமிழ் இணையத்தில் சீரளிகிறது எண்று சொல்லவில்லையா...???</b> :roll: :roll: :roll:
எனக்கு புரியவில்லை.....
hock:
Quote: தமிழ்மொழி:
தமிழ்மொழி வளர்ச்சியிலே இணையத்தின் பங்கு ஏராளம். பல்கலைக் கழகங்களிலே இணைய மின் நு}லகங்கள் அமைக்கப்பட்டு அங்கே இலக்கிய நு}ல் வைப்பகங்கள், கலை பண்பாட்டு ஒலி ஒளி வடிவங்கள், பாடத்திட்ட நு}ல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என சகல துறைகளிலும் ஆக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. நு}லகங்களை எரித்தாலும் இந்த நு}ல்களை அழிக்கமுடியாது. இதனால் பயனடைவது அனேகமாக இளைஞர்கள்தான். இதனை விரிவாகத் தந்தனர் நன்மை அணியினர். இணைய ஊடகம் வந்ததின் பின்னர் தமிழின் வளர்ச்சி உரம்பெற்றிருக்கிறது. முகமறியா உறவுகளின் திறமைகளை வெளிக்கொணரவும், இணையவழி நு}லாக்கம் போன்றன அமைக்கவும் ஏதுவாகின்றது.
<b>இது நடுவரின் தீர்ப்பில் வளங்கப்பட்ட கருத்துகளில் ஒண்று.....! இதில் நடுவரால் எவ்விடயங்களில் இணையத்தில் தமிழ் பாதிக்கப்படுகிறது நன்மை தீமை இரண்டையு எண்று சீர்தூக்கி பார்த்திருக்கிறாரா...??? இல்லை தீமை அணியினர் தமிழ் இணையத்தில் சீரளிகிறது எண்று சொல்லவில்லையா...???</b> :roll: :roll: :roll:
எனக்கு புரியவில்லை.....
hock:

