03-12-2006, 08:17 AM
பெரும்பாலான மாணவர்களினதும், தமிழ் மக்களினதும் எதிர்ப்புக்குக் கூலின் நியமனம் உள்ளாகும், யாழ் பலகலைக் கழகத்தில் குழப்பங்கள் உருவாகி கல்வி தடைப்படும் என்பதை நன்கறிந்தே மகிந்த கூலிற்கு உபவேந்தர் நியமனம் வழங்கி உள்ளார்.
தமிழர்களின் கல்வி நடவடிக்கைகளை குழப்பவேண்டும், யாழ் பல்கலைக் கழகத்தில் தேசியத்திற்கு ஆதரவான செயற்பாடுகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே சிங்கள ஆளும் வர்க்கத்தின் நோக்கம் என்பது ஓரளவு மூளையுள்ளோர்க்கும் தெரிந்த விடயம்.
ஜே.வி.பி க்கும் ராஜன் கூலிற்கும் உள்ள தொடர்புகளை பின்வரும் கட்டுரை தெளிவாக்குகின்றது. ஜீவன் கூலுக்கும் இது பொருந்தலாம்.
http://www.sangam.org/taraki/articles/2006...ni.php?uid=1561
தமிழர்களின் கல்வி நடவடிக்கைகளை குழப்பவேண்டும், யாழ் பல்கலைக் கழகத்தில் தேசியத்திற்கு ஆதரவான செயற்பாடுகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே சிங்கள ஆளும் வர்க்கத்தின் நோக்கம் என்பது ஓரளவு மூளையுள்ளோர்க்கும் தெரிந்த விடயம்.
ஜே.வி.பி க்கும் ராஜன் கூலிற்கும் உள்ள தொடர்புகளை பின்வரும் கட்டுரை தெளிவாக்குகின்றது. ஜீவன் கூலுக்கும் இது பொருந்தலாம்.
http://www.sangam.org/taraki/articles/2006...ni.php?uid=1561
<b> . .</b>

