Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்பம் எங்கே?
#2
எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதிஇ என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்

எந்த பிரச்சனையையும் எதிர்நோக்கும் சக்தி வந்து விட்டால் பிரச்சனை என்ன பெரிய புயலையே சாமளிக்கலாம்.
எனக்கு பிரச்சனைகள் வரும்போது ஒன்றை மட்டுமே சிந்திப்பேன். ஆகா மிஞ்சினால் உயிர் தான் போகும் என்று சிந்திப்பேன். அப்போ பிரச்சனைகள் எல்லாம் சதாரணமாக தெரியும். இது எனது அனுபவ உண்மை.

இணைப்புக்கு நன்றி ரசிகை.

Reply


Messages In This Thread
இன்பம் எங்கே? - by Rasikai - 03-12-2006, 03:20 AM
[No subject] - by RaMa - 03-12-2006, 06:28 AM
[No subject] - by iniyaval - 03-14-2006, 01:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)